புலவர் கவிதைகள்
Saturday, February 21, 2015

இன்று , என்னை விட்டுப் பிரிந்த மனைவியின்(பிரமீளா மருத்துவர்) பிறந்த நாளாகும்! அவள் நினைவாகக் இக்கவிதை!

›
உறவுகளே! இன்று , என்னை விட்டுப் பிரிந்த மனைவியின்(பிரமீளா மருத்துவர்) பிறந்த நாளாகும்! அவள் நினைவாகக் இக்கவிதை! தன்னலம் காணாத் தக...
11 comments:
Friday, February 20, 2015

மீள்பதிவுதான் என்றாலும் மீண்டும் நினைவூட்ட வேண்டிய நேரம்!

›
ஏழை,பண க்  காரருக்கு   நீதி   ஒன்றே –என     எண்ணிவிட இயலாத   நிலைதான்   இன்றே! பேழைதனில்   உள்ளபணம் மாற்றி   விடுமே –அறப்     பிழை...
6 comments:
Thursday, February 19, 2015

அன்பின் இனிய உறவுகளே!

›
அன்பின்  இனிய  உறவுகளே!           இன்றைய  தமிழ்மணத்தில் செந்தில் குமார் எழுதியுள்  வேளான் விஞ்ஞானி வெங்டபதி ரெட்டியார் பெற்ற    பத்மஸ்ரீ  ...
8 comments:
Monday, February 16, 2015

தில்லிவாழ் மக்களெல்லாம் புத்தி சாலி-போட்டார் தேர்தலிலே மதவாத எதிர்ப்பு வேலி!

›
தில்லிவாழ் மக்களெல்லாம் புத்தி சாலி-போட்டார் தேர்தலிலே மதவாத எதிர்ப்பு வேலி சொல்லிவைத்து அடித்ததுபோல் அடடா வெற்றி –என்ன, ச...
9 comments:
Thursday, February 12, 2015

தேசத்தின் தந்தை நீரே –என்று தெரிந்தவர் எத்தனைப் பேரே!

›
உறவுகளே! நேற்று, பாரதியசனதா ,அம்மையார், ஒருவர் அண்ணல் காந்தி பற்றிப் பேசிய , பேச்சைக் கேட்டு , ஏற்பட்ட வேதனையின் விளைவே இ...
20 comments:
Monday, January 26, 2015

ஆண்டுதோறும் திருவிழாபோல் வந்தே போகும் –குடி அரசுயென்னும் திருநாளின் நிலையே ஆகும்!

›
ஆண்டுதோறும் திருவிழாபோல் வந்தே போகும் –குடி அரசுயென்னும் திருநாளின் நிலையே ஆகும்! ஈண்டுபல இடங்களிலும் கொடியே ஏற்றி –என்றும...
12 comments:
Sunday, January 25, 2015

குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான் ஒன்றே –உண்மைக் குடியரசாய் கொண்டாடி மகிழ்வோம் நன்றே

›
குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான்   ஒன்றே –உண்மைக்     குடியரசாய்   கொண்டாடி   மகிழ்வோம்   நன்றே -மேகம் இடியிடித்தும்   மழையின்றி...
10 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.