Saturday, March 28, 2015
முகநூலில் வந்தவை!
›
அன்பான கணவனுக்கும் மனைவிக்கும் அறுபது வயதைத் தாண்டினாலும் அவர் உள்ளம் இருபது வயது இளமையோடு தான் இருக்கும் ! ஐயமில்லை ! ஆ...
23 comments:
Friday, March 27, 2015
நடக்கட்டும் !முழுயடைப்பு நாளை இங்கே-தமிழ் நாட்டினிலே ஓரணியாய் உணர்வும் பொங்க !
›
நடக்கட்டும் !முழுயடைப்பு நாளை இங்கே-தமிழ் நாட்டினிலே ஓரணியாய் உணர்வும் பொங்க ! அடங்கட்டும்! எல்லாமே அசைதல் இன்றி- எங்கும் ஆலை...
22 comments:
Wednesday, March 25, 2015
காவிரிநீர் வடிகாலா எமது நாடே-மூர்க்க கர்நாடக அரசேநீ அடைவாய்க் கேடே!
›
காவிரிநீர் வடிகாலா எமது நாடே-மூர்க்க கர்நாடக அரசேநீ அடைவாய்க் கேடே பூவிரிய நீர்நிறைந்த வளமை தஞ்சை-இன்று போயிற்று ஆயிற்றாம் நிலமோ புஞ்சை வ...
14 comments:
Monday, March 23, 2015
வழுவாகும்! சட்டத்தைத் திரும்பப் பெறுவீர் –உழவர் வாழ்கின்ற வழிதன்னை விரும்பித் தருவீர்
›
மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும் இல்லை - ஆட்சி மத்திய மாறினாலும் மாறாத் தொல்லை! ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்ன தெல்லாம் – மோடி அ...
10 comments:
Saturday, March 21, 2015
முகநூல் துளிர்கள்!
›
காதலிக்கும் இருவரும் தொடக்கத்துலேயே எதையும் ஆய்வு செய்ய வேண்டும் ! மணம் முடித்த பிறகு அவர்கள் வாழும்வரை ஆய்வு செய்வது அ...
19 comments:
Wednesday, March 18, 2015
சுரக்கவில்லை ஐயகோ! கருணை நெஞ்சில்-எனில் சொல்வதென்ன காதடைத்தீர்! அந்தோ பஞ்சில்!
›
இரக்கமெனும் குணமில்லார் அரக்கர் என்றே-கம்பன் எழுதியது உண்மையென உணர நன்றே அரக்கமனம் கொண்டீரா!? கைதும் செய்தீர் –விழி அற்றவர்மே...
13 comments:
Tuesday, March 17, 2015
கண்ணில்லார் அவரா ! நாமே ஆகும் –கேட்கும் காதில்லார் அரசிதுவே துயரா? போகும்!
›
கண்ணில்லார் வாழ்வதே மிகவும் அரிது –கற்ற கல்வியிலே பட்டமவர் பெற்றல் பெரிது! எண்ணிலார் அவ்வகையர் வேலைக் கேட்டும்-இன்று வீதி...
18 comments:
‹
›
Home
View web version