Friday, May 8, 2015
ஓடின ஐந்து ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே!
›
ஓடின ஐந்து ஆண்டுகளே-என் உயிரென வாழ்ந்து மாண்டவளே! தேடியே காணும் இடமன்றே-அன்புத் தேவதை மறைந்த இடமொன்றே! வாடிய மலராய் நானாக –அதன...
20 comments:
Tuesday, May 5, 2015
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன் விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!
›
ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று ஆனார் இளங்கோ அடிகளென காட்சியை எண்ணிப் பார்ப்பீரே-மாறிக் கட்சிக்கு கட்சிப் போவீரே மாட்சியா சற்று...
12 comments:
Sunday, May 3, 2015
உண்ணில்லார் இன்றுபலர்! வாடுவதோ பசியால்! உதவுங்கள் நல்லோரே ஏற்றவழி கண்டே!
›
எண்ணில்லார் இறந்தார்கள் நேபாளம் தன்னில் ஏற்பட்ட நிலநடுக்கம்! ஐயகோ! எண்ணில் கண்ணில்தான் நீர்வற்ற அழுகுரலே எங்கும் காண்கின்...
20 comments:
Thursday, April 30, 2015
வருக வருக மேதினமே - உழைக்கும் வர்க்கம் போற்றிட மேதினமே!
›
வருக வருக மேதினமே - உழைக்கும் வர்க்கம் போற்றிட மேதினமே தருக பல்வகை தொழிலோங்க - ஏதும் தடையின்றி பற்றா குறைநீங்க பெருகச் செய்வாய் உற்பத...
16 comments:
Wednesday, April 29, 2015
மனிதா மனிதா ஒடாதே மதுவே கதியெனத் தேடாதே!
›
மனிதா மனிதா ஒடாதே மதுவே கதியெனத் தேடாதே இனிதாய் இருக்கும் தொடக்கத்தில் இறுதி உயிரின் அடக்கத்தில் நனிதாய் ஏதும் வேண்டாவே நஞ்சா...
11 comments:
Monday, April 27, 2015
அப்பாவித் தமிழர்களைச் சுட்டுக் கென்றாய் அடப்பாவி ஆந்திரனே திருடன் என்றாய்
›
நான், உடல் நலன் பெற வேண்டி, விரும்பி வாழ்த்திய, வலையுலக,முகநூல் உறவுகள் அனைவருக்கும் முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பி...
14 comments:
Monday, April 20, 2015
அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்!
›
அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்! கடந்த இருபது நாட்களாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு( இடையில் விசயா மருத்துவமனையில் ஏழுநாட்கள் அனுமதிக்கப...
28 comments:
‹
›
Home
View web version