புலவர் கவிதைகள்
Saturday, June 13, 2015

தீதும் நன்றும் பிறராலே தேடி வாரா! நம்மாலே!

›
தீதும் நன்றும் பிறராலே தேடி வாரா! நம்மாலே! நோதலும் தணிதலும் அவ்வாறே நவின்றனர் முன்னோர் இவ்வாறே! சாதலின் இன்னா திலையென்றே சா...
7 comments:
Friday, June 12, 2015

ஈன்றாள் பசியைக் கண்டாலும்-உம்முடை இதயம் வேதனைக் கொண்டாலும்!

›
அச்சம் அகற்றி வாழ்வார்க்கு-வேறு அரணே எதுவும் வேண்டாமே! இச்சை அடக்கி வாழ்வார்க்கு-ஏதும் இன்னல் வாரா ஈண்டாமே! பச்சைக் கீரைக்கும்...
24 comments:
Thursday, June 11, 2015

ஐயன் வழிதனில் செல்வீரே அன்பால் உலகை வெல்வீரே!

›
திரைகடல் ஓடு என்றாரே திரவியம் தேடு என்றாரே! குறையிலா வழியில் அதைப்பெற்றே கொள்கையாய் அறவழி தனைக்கற்றே! நிறைவுற அளவுடன் நிதிசேர்...
16 comments:
Tuesday, June 9, 2015

உழுது உழுது அலுத்தவனே உதிரிப் பூவாக ஆகிவிட்டான்!

›
உழுது உழுது அலுத்தவனே உதிரிப் பூவாக ஆகிவிட்டான்! அழுது அழுது வடித்த கண்ணீர் ஆவி ஆனது வெம்மையிலே! தொழுது வணங்க ...
21 comments:
Monday, June 8, 2015

பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா?

›
பள்ளிக் கூடம் படிப்பதற்கா-பெரும் பணத்தைத் தேடி எடுப்பதற்கா? வெள்ளிப் பணமே குறியாக –பெற்றவர் வேதனைப் படுவதே நெறியாக! சொ...
25 comments:
Saturday, June 6, 2015

மழையே மழையே வாராயோ-நீரும் மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ?

›
மழையே மழையே வாராயோ-நீரும் மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ? விழையா ரிடமே பெய்கின்றாய்-உன்னை விழைவா ரிடமே பொய்கின்றாய்! அழையா விருந்தென போக...
21 comments:
Friday, June 5, 2015

எழுத்துதனை அறிவித்தான் இறைவன் என்றே எண்ணியதோர் காலமது இல்லை இன்றே!

›
எழுத்துதனை அறிவித்தான் இறைவன் என்றே எண்ணியதோர் காலமது இல்லை இன்றே! ஒழுக்கமின்றி அப்பணியைச் செய்வோர் சிலரால் ஊர்தோறும் நடக...
15 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.