புலவர் கவிதைகள்
Saturday, August 22, 2015

திருப்பதிக்கு போனநான் நாராயணா –வணங்கி திரும்பி வந்தேன் உடல்நொந்து நாராயணா!

›
திருப்பதிக்கு போனநான் நாராயணா –வணங்கி திரும்பி வந்தேன் உடல்நொந்து நாராயணா! நெருக்கடியில் சிக்கிவிட்டேன் நாராயணா =பெரும் நீள்வரிசை தள்ள...
22 comments:
Wednesday, August 19, 2015

நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை

›
நாள்தோறும் கூடியதே நாடாளு மன்றம்-ஆனால் நடந்ததென்ன..?நாடறியும் இல்லைபலன் ஒன்றும் தோள்தட்டி மார்தட்டி நடந்ததென்ன முடிவில்-இதில் த...
28 comments:
Saturday, August 15, 2015

பாருக் குள்ளே நம்நாடே-புகழ் பாரதம்! உண்டா அதற்கீடே

›
பாருக் குள்ளே நம்நாடே-புகழ் பாரதம்! உண்டா அதற்கீடே ஊருக்கு ஊரே! கொடியேற்றி-இன்று ஒருநாள் மட்டும் அதைப்போ...
11 comments:
Thursday, August 13, 2015

நாட்டுக்கு நல்லது செய்திட வேண்டும்-கூடி நாடாளும் மன்றம் செய்யுமா ஈண்டும்!!?

›
இன்றோடு முடிந்தது பாராளு மன்றம்- நாளும் இந்நிலை நீடித்தால் நடவாது ஒன்றும் நன்றாமோ நாட்டுக்கே எண்ணுவீர் நன்றும்-வீணாய் நட்டமே பல...
19 comments:
Monday, August 10, 2015

போக்கிடமே ஏதுமில்லா கோழை நாங்கள் –எண்ணி புலம்புவதா ? ஆவனவே செய்வீர் தாங்கள்!

›
சாக்கடையும் குடிநீரும் கலந்து வருதே-மனம் சகிக்காத நாற்றமிகத் தொல்லை தருதே! நீக்கிடவே முடியாத மேயர் ஐயா –உடன் நேரில் ஆய்ந்த...
18 comments:
Thursday, August 6, 2015

மாண்புமிகு முதல்வர்க்கோர் வேண்டு கோளே மதுவிலக்கு வெற்றிக்கோர் தூண்டு கோலே!

›
மாண்புமிகு முதல்வர்க்கோர் வேண்டு கோளே மதுவிலக்கு வெற்றிக்கோர் தூண்டு கோலே வீணலவே! விளம்புவது உண்மை ஒன்றே விளக்கமுற வருங்காலம்...
21 comments:
Wednesday, August 5, 2015

நான்காவது பதிவர் சந்திப்பு மாநாட்டை நடத்த ஆலோசனைக் கூட்டம் அறிவிப்பு!

›
அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்! முதற்கண் இவ்வாண்டு ,நான்காவது பதிவர் சந்திப்பு மாநாட்டை நடத்த புதுக் கோட்டை மாவட்டம் முன்...
26 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.