புலவர் கவிதைகள்
Saturday, October 3, 2015

நல்லோரே எண்ணுங்கள் நாட்டின் நடப்புதனை

›
உறவுகளே! வணக்கம்! நேற்று முகநூலில் வந்த செய்தி! நீங்களும் படித்திருக்கலாம்! ஒட்டன் சத்திர விவசாயி(அவரும் பதிவர்தான்) தன்,...
14 comments:
Friday, October 2, 2015

அண்ணலே காந்தி நீங்கள்-மீண்டும் அவனியில் பிறக்க வேண்டும்!

›
அண்ணலே காந்தி நீங்கள்-மீண்டும் அவனியில் பிறக்க வேண்டும்! கண்ணியம் இல்லாக் கையர்-ஊழல் கறையது மிகுந்த பொய்யர்! எண்ணிலார் மிகுந்து விட...
16 comments:
Wednesday, September 30, 2015

கோட்டையிலே பதிவர்களின் ஆட்சி பாரீர் –புதுகை கோட்டையிலே கூடுகின்றார் காண வாரீர்

›
கோட்டையிலே பதிவர்களின் ஆட்சி பாரீர் –புதுகை கோட்டையிலே கூடுகின்றார் காண வாரீர் ஏட்டில் வாராச் செய்திகளும் முந்தித் தருவார்–அ...
19 comments:
Monday, September 28, 2015

நீரளவு இல்லாத அன்பைக் காட்ட நித்தம்நான் முயல்வேனே பதிவை தீட்ட!

›
ஓரளவு நலமுற்றேன் என்ற போதும் ஓய்வெடுக்க இயலாது மனதில் மோதும் பேரளவு இன்றெனினும் எழுது என்றே பின்னிருந்து ஆசையது ...
33 comments:
Sunday, September 13, 2015

›
 அ ன்பின் இனிய உறவுளே! வணக்கம்! கடந்த ஒரு வாரமாக கடுமையான முதுகு வலி !உரிய சிகிச்சை எடுத்துக்கொள்கிறேன்! இன்னும் சிலநாள் ஆகலாம் ! நலம...
11 comments:
Sunday, September 6, 2015

மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள் !

›
மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள் கீழ் வரும் செய்தி உண்மையானால் அது ,என் போன்ற(வயது83) மூத்த குடிமக்களுக்கு சலுகையா ...
27 comments:
Saturday, September 5, 2015

ஆசிரியர் தின வாழ்த்தும், வேண்டுகோளும்!

›
ஆசிரியர் தின வாழ்த்தும், வேண்டுகோளும்! அன்னையொடு தந்தைக்கு அடுத்த நிலையில்- தூய ஆசிரியர்! இருந்தார்கள்! அன்றை நிலையில்!-இன்று என...
32 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.