புலவர் கவிதைகள்
Saturday, October 31, 2015

நினைவும் கனவும்!

›
நினைவு! கரைதாண்டி வாராத அலைபோல நினைவே-நெஞ்சக் கண்மூட முயன்றாலும் கலையாத கனவே தரைபட்ட மீனாக துடித்திடுவாய் ஏனோ-உரிய தடமாறி தடுமா...
17 comments:
Thursday, October 29, 2015

வெண் மதியும் வீசும் தென்றலும்!

›
மதி! விண்மீது தவழ்கின்ற வெண்மதியைப் பாராய்-இரு விழிகண்ட அழகாலே விரிவதனைக் கூறாய்! மண்மீது தவழ்கின்ற ஒளிவெள்ளம் பாலே-அதை மழைமேகம...
36 comments:
Thursday, October 22, 2015

தீண்டாமை இழிசொல்லாம்! இன்னும் நாட்டில்-எரிக்கும் தீயாக இருப்பதனைக் கண்டோம் ஏட்டில்!

›
உயிரோடு எரிக்கப் பட்ட இளம் குழந்தைகள் கொடுமை! கவிதை! மீள்பதிவு! கீழே (இன்றும் பொருந்தும்) தீண்டாம...
13 comments:
Tuesday, October 20, 2015

வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள்!

›
வலைவழிப் பலரும் வந்தீர்கள் –என்னை வாழ்த்தியே அன்பைத் தந்தீர்கள் இலைநிகர் அதற்கென மகிழ்கின்றேன்-நாளும் இருகரம் கூப்பித் தொழுகின்றேன் அ...
34 comments:
Monday, October 19, 2015

இன்றேதான் என்னுடைய பிறந்த நாளாம் இணையவழி வாழ்த்தநீர் சிறந்த நாளாம்!

›
இன்றேதான் என்னுடைய பிறந்த நாளாம் இணையவழி வாழ்த்தநீர் சிறந்த நாளாம் ஒன்றேதான் உறவுகளே அன்புப் பரிசாம் உள்ளத்தில் இ...
51 comments:
Saturday, October 17, 2015

ஏழரை நாட்டுச் சனிபோல-இன்றும் ஏறின பெட்ரோல் விலைசால!

›
ஏழரை நாட்டுச் சனிபோல-இன்றும் ஏறின பெட்ரோல் விலைசால! ஏழைகள், நடுத்தர வர்க்கம்தான்-அவரே என்றும் காண்பது நரகம்தான்! வாழைக்கு கூற்றம் கா...
13 comments:
Tuesday, October 13, 2015

நல்முறையில் புதுக்கோட்டை சென்று வந்தேன்-நிகழ்வு நடந்த முறை அனத்துமே இனிக்கும் செந்தேன்!

›
நல்முறையில்   புதுக்கோட்டை   சென்று   வந்தேன்-நிகழ்வு      நடந்த   முறை   அனத்துமே   இனிக்கும்    செந்தேன்! வல்லமையே கொண்டவராம் ...
33 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.