புலவர் கவிதைகள்
Tuesday, February 23, 2016

மாற்றுத் திறனாளிகளுக்காக மனம் வருந்தி எழுதிய கவிதை!

›
மாற்றுத் திறனாளிகளுக்காக, மனம் வருந்தி எழுதிய கவிதை! கண்ணில்லார் வாழ்வதே மிகவும் அரிது –கற்ற கல்வியிலே பட்டமவர் பெற்றல் பெரிது! ...
23 comments:
Sunday, February 21, 2016

தன்னலம் காணா தகவுடையாள்-எதிலும் தனக்கென நற்குணம் மிகவுடையாள்

›
உறவுகளே! வணக்கம்! இன்று, எனை தவிக்க விட்டு, மறைந்த துணைவி , (மருத்துவர் , பிரமீளா எம்.பி.பி, எஸ், டி.ஜி.ஓ )அவர்களின் பிறந்தநாள் ,ஆக...
9 comments:
Saturday, February 20, 2016

நல்லவர்கள் வரவேண்டும் பொதுவாழ்வைத் தேடி-அந்த நாள்வந்தால் வரவேற்பர் மக்களெலாம் கூடி

›
நிலையான கொள்கையென யாருக்கும் இல்லை-இன்று நிறம்மாறும் பச்சேந்தி கட்சிகளே தொல்லை விலையாகும் அரசியலே விளையாடும் இங்கே-எனில் விலைவாசி ஏற்றத...
10 comments:
Wednesday, February 17, 2016

படிந்தது என்னுடை மனவானில்-நீங்கள் படித்திட தந்தேன் அலைவானில்!

›
நேற்றுஇரவு உறங்க வில்லை-ஏதோ நினைவுகள்! அதனால் அத்தொல்லை! மாற்றி மாற்றி வந்தனவே-மேலும் மனதில் குழப்பம் தந்தனவே! ஆற்ற முயன்றும் ...
26 comments:
Monday, February 15, 2016

வறுமையெனும் பேயொன்று இல்லம் தன்னில்- குடியே வந்துவிட்டால் நடப்பதென்ன அந்தோ எண்ணில்

›
வறுமையெனும் பேயொன்று இல்லம் தன்னில்- குடியே வந்துவிட்டால் நடப்பதென்ன அந்தோ எண்ணில் பொறுமையெனும் குணமுற்றும் போகும் அறவே- நாளும் போ...
7 comments:
Tuesday, February 9, 2016

நான் எழுதிய இரங்கல் கவிதை!

›
என் அருமை நண்பர் புலவர் வேள்நம்பி மறைந்து ஓராண்டு ஆனதை ஒட்டி  நான் எழுதிய இரங்கல் கவிதை! தனக்குநிகர் இல்லையென உதவும் நண்ப...
8 comments:
Sunday, February 7, 2016

நான் சீனா சென்று கண்டுவந்ததைப் பற்றி எழுதிய கவிதை!

›
நான் சீனா சென்று கண்டுவந்ததைப் பற்றி எழுதிய கவிதை! குப்பையிலா நகரமது சிங்கை என்றே-முன்னர் கூறுவதைக் நாம்மவரும் கேட்டோம் நன்றே செப்பறி...
10 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.