புலவர் கவிதைகள்
Thursday, April 21, 2016

நீயா நானா விளையாட்டே-தேர்தல் நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்!

›
நீயா நானா விளையாட்டே-தேர்தல் நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்! காயா பழமா விளையாட்டே-அந்தோ கண்கிறோ மிந்த தமிழ்நாட்டில்! தாயா பிள்ளையா இர...
8 comments:
Tuesday, April 19, 2016

செய்வீரா ! நீங்கள் செய்வீரா! -செய்து உய்வீரா நீங்கள் உய்வீரா!

›
செய்வீரா ! நீங்கள் செய்வீரா! -செய்து உய்வீரா நீங்கள் உய்வீரா! வருகின்ற தேர்தலில் தருகின்ற வாக்கினை-ஆய்ந்து தருவீரா நீங்கள் தருவீரா! ...
10 comments:
Monday, April 18, 2016

வாழ்வதும் வீழ்வதும் நம்செயலால்-அறிந்து வாழ்ந்தால் வருந்தோம் துயர்புயலால்ச

›
வாழ்வதும் வீழ்வதும் நம்செயலால்-அறிந்து வாழ்ந்தால் வருந்தோம் துயர்புயலால் தாழ்வதும் உயர்வதும் அதுபோன்றே-ஆய்ந்து தணிவதும...
8 comments:
Sunday, April 17, 2016

தனிமைமிகு இருள்தன்னில் தவிக்க லானேன் –முதுமை தளர்வுதர அதனாலே முடங்கிப் போனேன்!

›
தனிமைமிகு இருள்தன்னில் தவிக்க லானேன் –முதுமை தளர்வுதர அதனாலே முடங்கிப் போனேன்! இனிமைமிகு உறவுகளே நீங்கள் வந்தீர் – நானும் ...
18 comments:
Friday, April 15, 2016

கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே!

›
கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே! ஓட்டினி கேட்டவர் வந்திடுவார் –மேலும் ஒருசிலர் நோட்டினைத் தந்திடு...
17 comments:
Thursday, April 14, 2016

சித்திரைத் திருநாள் வாழ்த்து

›
இத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே எத்தனை முறையம்மா வந்தாய்-நீ என்னென்ன புதுமைகள் தந்தாய் எண்ணிப்...
21 comments:
Monday, April 11, 2016

முகநூல் பதிவுகள்!

›
உறவுகளே ! வயது என்பதைத் தண்டிய நான் பல தேர்தல்களை பார்த்து விட்டேன் ! ஆனால் தற்போது நடக்க இருக்கின்ற தேர்தலைப்போல மிகவு...
16 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.