புலவர் கவிதைகள்
Saturday, May 14, 2016

இடையில் இருப்பது இருநாளே-மேலும் எண்ணில் தேர்தல் திருநாளே!

›
இடையில் இருப்பது இருநாளே-மேலும் எண்ணில் தேர்தல் திருநாளே தடையில் ஓட்டுப் போடுதலே- அன்றும் தவறின் பின்னர் வாடுதலே விட...
12 comments:
Friday, May 13, 2016

நடக்காத வாக்குறுதி பலவற்றைத் தருவார் –இன்றே நடக்கின்ற தேர்தலிலே வீடுதேடி வருவார் !

›
நடக்காத வாக்குறுதி பலவற்றைத் தருவார் –இன்றே நடக்கின்ற தேர்தலிலே வீடுதேடி வருவார் நடக்கின்ற வாக்குறுதி அதிலேசில உண்டே ...
15 comments:
Wednesday, May 11, 2016

வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன் வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே !

›
வாங்காதே வாங்காதே ஓட்டுக்குக் காசே-உந்தன் வருங்காலம் முழுவதும் நீங்காத மாசே தாங்காதே தாங்காதே மேன்மேலும் துயரம் –அதனால் ...
13 comments:
Monday, May 9, 2016

பாதை மாறிப் போனால் பயணம் கெட்டுப் போகும்

›
பாதை மாறிப் போனால் பயணம் கெட்டுப் போகும்-மிக்க போதை ஏறிப் போனால் புத்திக் கெட்ட தாகும் தீதை நீக்க ஓட்டே ...
17 comments:
Sunday, May 8, 2016

அன்னையர் தின நினைவுக் கவிதை!

›
அன்னையர் தினம்! சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்! அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில் அடிவயிற...
23 comments:
Friday, May 6, 2016

இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என் இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே!

›
இன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என்    இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே! அன்றேநான் அவள்பிரிய இறந்தோன் ஆனேன்-நல்    அன்னையவள் தாரமவ...
8 comments:
Wednesday, May 4, 2016

ஒன்னாரை நீரேதான் உணர வேண்டும் – அதுவே உம்முடைய ,உரிமையென சொல்வேன் மீண்டும்!

›
கற்றாரோ கல்லாரோ கவலை! இல்லை-மிகவே கவனமுடன் வாக்களிப்பின் தீரும் தொல்லை! உற்றாரா உறவினரா எண்ணல் வேண்டாம்-நம்மின் உரிமைதனை ஆய்தேதான் அளிப...
5 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.