Saturday, July 2, 2016
நாள்தோறும் நடக்கிறது கொள்ளை கொலையும் –இஃது நன்றாமோ ஆட்சியிலே! வெறுப்பே விளையும்!
›
நாள்தோறும் நடக்கிறது கொள்ளை கொலையும் –இஃது நன்றாமோ ஆட்சியிலே! வெறுப்பே விளையும்! தேள்போலும் கொட்டுவதோ ஊடகச் செய்தி –தாளைத...
7 comments:
Friday, June 24, 2016
முகநூல் பதிவுகள் !
›
தென்னை மரத்தில் ஒருத்தன் ஏறி தேங்காய் பறிக்க முயல காவல்காரன் ஓடி வருவதைக் கண்டு அவசரமாக இறங்கினான், காவல்காரன் கேட்டான் ! ஏண்ட...
7 comments:
Wednesday, June 22, 2016
முகநூல் பதிவுகள்!
›
உறவுகளே! யார் குற்றவாளி !!? நாள் பார்த்து மண்டபம் தேடி, முறைப்படி திருமணப்பதிவு செய்ய, பதிவு அலுவலகம் சென்றால் ஆயிரக்கணக்கில் ...
7 comments:
Sunday, June 19, 2016
முகநூல் பதிவுகள்!
›
அன்பே! உன் பெயர்தான் அன்னையா!!!!? கூவத்தையும் காவிரியையும் ஒன்றாக எண்ணி ஏற்றுக் கொள்ளும் கடல்போல, தன் ,மகனோ மகளோ நல்லவர்களோ தீய...
6 comments:
Wednesday, June 15, 2016
இருபத்து ஐந்தாண்டு ஓடின சிறையில் –தங்கள் இளமையை கழித்தனர் தனிமையாம் அறையில்!
›
இருபத்து ஐந்தாண்டு ஓடின சிறையில் –தங்கள் இளமையை கழித்தனர் தனிமையாம் அறையில் ஒருபத்து மாதமே சுமந்தநல் தாயே -சற்றும் ஓயாமல் நொந...
5 comments:
Friday, June 3, 2016
ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித உணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே!?
›
உண்மையிலே சாதிதன்னை ஒழிக்கும் எண்ணம் –இங்கு உருவாக வில்லையெனில், ! அழிக்கும்! திண்ணம்! அண்மையிலே நடக்கின்ற நிகழ்வு எல்லாம்- அதற்...
6 comments:
Wednesday, June 1, 2016
அன்பின் இனிய உறவுகளே-நீவீர் அளித்த மறுமொழி ஆக்கங்களே!
›
அன்பின் இனிய உறவுகளே-நீவீர் அளித்த மறுமொழி ஆக்கங்களே! என்பின் தோலென என்நெஞ்சில்-நன்றே இணைந்திட ஓடின மனஅஞ்சல்! இன்பின...
8 comments:
‹
›
Home
View web version