Wednesday, August 24, 2016
எங்கே போகுது தமிழ்நாடு-மேலும் இப்படி நடந்தால் பெருங்கேடு!
›
எங்கே போகுது தமிழ்நாடு-மேலும் இப்படி நடந்தால் பெருங்கேடு இங்கே எதுவும் சரியில்லை-கேட்க ஏடுகள் தலைவர்கள் எவருமில்லை பங...
5 comments:
Sunday, August 21, 2016
முகநூல் பதிப்புகள்!
›
தேவைக்கு மேலாக சூடேற்றினால் அடுப்பில் கொதிக்கும் பாலே பொங்கி அடுப்பை ஆணைத்து விடும்! அது போல, எதையும் அளவறிந்து செய்ய வேண்டும் இ...
9 comments:
Monday, August 15, 2016
பாருக் குள்ளே நம்நாடே-புகழ் பாரதம்! உண்டா அதற்கீடே
›
பாருக் குள்ளே நம்நாடே-புகழ் பாரதம்! உண்டா அதற்கீடே ஊருக்கு ஊரே! கொடியேற்றி-இன்று ஒருநாள் மட்டும் அதைப்போற...
12 comments:
Sunday, August 14, 2016
தமிழைக் காத்த கவிஞனவன் –ஏனோ தன்னைக் காக்க மறந்தானே
›
தமிழைக் காத்த கவிஞனவன் –ஏனோ தன்னைக் காக்க மறந்தானே அமிழ்தைத் தந்தவன் எதனாலே-நீங்கா ஆழ்ந்த துயில்கொள பறந்தானே இமையி...
8 comments:
Wednesday, August 3, 2016
காமுகரே! காமுகரே! வேண்டாம் கொடுமை –வாழும் காலம்வரை வருந்துகின்ற பழியாம்! மடமை!
›
பத்துவயதுக்கு உட்பட்ட சிறுமி தம்மை –நாளும் பாலியல் பலத்காரம் செய்யும் உம்மை! கொத்துகறி போட்டாலும் தவறே இல்லை-காமக் க...
5 comments:
Friday, July 15, 2016
உழவர் கைகள் மடங்கிவிடின்-இந்த உலக வாழ்வே முடங்கிவிடும்!
›
ஆடிப் பட்டம் தேடிவிதை-என்ற ஆன்றோர் பழமொழி என்மனதை நாடி வந்திட இக்கவிதை-ஐயா நவின்றேன் இங்கே காணுமிதை! தேடி நல்ல நாள்பார்த்தே-அ...
5 comments:
Wednesday, July 13, 2016
முகநூல் பதிவுகள்!
›
உறவுகளே! ஓடாத கடிகாரத்திலே மணி, பார்த்தா அது யார்தப்பு! கடிகாரத்தின் தப்பா! பார்த்தவன் தப்பா!? ஆனால் வீணாக கடிகாரத்தை குறை...
7 comments:
‹
›
Home
View web version