புலவர் கவிதைகள்
Friday, January 27, 2017

குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே!

›
குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே வடிக்கும் ஏழைத் தாய்குலமே தாண்டவக் கோனே-கண்ணீர் ...
10 comments:
Saturday, January 21, 2017

கொட்டும் மழையே என்றாலும்-கடும் குளிரைப் பனியே தந்தாலும்!

›
கொட்டும் மழையே என்றாலும்-கடும் குளிரைப் பனியே தந்தாலும் திட்டம் தீட்டிப் அறப்போரை-மேலும் தீவிரம் ஆக்கும் மறவோரே ...
6 comments:

வரலாறு காணாத போராட்டம் கண்டீர் வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்!

›
திரளான மாணவரின் பெருங்கூட்டம் தானே திரட்டாத தன்னெழிச்சி வரநாட்டம் காணே வரலாறு காணாத போராட்டம் கண்டீர் வருங்கால வரலா...
10 comments:
Saturday, January 14, 2017

புத்தாண்டு புதுப்பானை பொங்கல் இங்கே-அதில் புத்தரிசி போடுதற்கு வழிதான் எங்கே?

›
புத்தாண்டு புதுப்பானை பொங்கல் இங்கே-அதில் புத்தரிசி போடுதற்கு வழிதான் எங்கே சத்தான நீரின்றி நாடு முழுதும்-பயிர் சாவியே!...
10 comments:

போகி விழா கவிதை!

›
வேண்டாத பொருள்களையே வீட்டை விட்டே வீசியதை விடிகாலை அனலில் இட்டே! ஆண்டாண்டு காலமாக போகி என்றே அழைத்திட்ட உழவன...
11 comments:
Sunday, January 1, 2017

பாங்காக இட்டபயிர் கருகிப் போக-தினம் பாடுபட்ட விவசாயி உள்ளம் வேக!

›
பாங்காக இட்டபயிர் கருகிப் போக-தினம் பாடுபட்ட விவசாயி உள்ளம் வேக தாங்கொணா துயரத்தால் இரண்டே நாளில்-அந்தோ தன்னுயிரைத...
11 comments:
Friday, December 30, 2016

முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில் முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!

›
படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில் பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே! முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில் முடிவ...
4 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.