புலவர் கவிதைகள்
Monday, February 6, 2017

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர் சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்!

›
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர் சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர் அமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார் ஆண்டவன் அவனென்று ஆ...
5 comments:
Wednesday, February 1, 2017

மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்

›
மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி      மதமிகு வேழமாய்த் திரியாதீர் இதமுற தம்மதம் போற்றுங்கள்-மதம்     எதுவும் சம்மதம் சாற்றுங்கள் அதன்வழி ...
15 comments:
Monday, January 30, 2017

ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது உடைந்தால் வருவது வீழ்வாகும்!

›
ஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது     உடைந்தால் வருவது வீழ்வாகும் உற்றவர் உறவினர் தம்மோடும்-நல்     உறவே கொண்டால் உம்மோடும் மற்றவர் தருவது ...
10 comments:
Friday, January 27, 2017

குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே!

›
குடிஒழியும் நாளேதான் தாண்டவக் கோனே-உண்மை குடியரசு நாளாகும் தாண்டவக் கோனே வடிக்கும் ஏழைத் தாய்குலமே தாண்டவக் கோனே-கண்ணீர் ...
10 comments:
Saturday, January 21, 2017

கொட்டும் மழையே என்றாலும்-கடும் குளிரைப் பனியே தந்தாலும்!

›
கொட்டும் மழையே என்றாலும்-கடும் குளிரைப் பனியே தந்தாலும் திட்டம் தீட்டிப் அறப்போரை-மேலும் தீவிரம் ஆக்கும் மறவோரே ...
6 comments:

வரலாறு காணாத போராட்டம் கண்டீர் வருங்கால வரலாற்றில் தனியிடம் கொண்டீர்!

›
திரளான மாணவரின் பெருங்கூட்டம் தானே திரட்டாத தன்னெழிச்சி வரநாட்டம் காணே வரலாறு காணாத போராட்டம் கண்டீர் வருங்கால வரலா...
10 comments:
Saturday, January 14, 2017

புத்தாண்டு புதுப்பானை பொங்கல் இங்கே-அதில் புத்தரிசி போடுதற்கு வழிதான் எங்கே?

›
புத்தாண்டு புதுப்பானை பொங்கல் இங்கே-அதில் புத்தரிசி போடுதற்கு வழிதான் எங்கே சத்தான நீரின்றி நாடு முழுதும்-பயிர் சாவியே!...
10 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.