புலவர் கவிதைகள்
Saturday, March 11, 2017

மகளிர்க்கு மகளிர் தின வேண்டுகோள் இட ஒதிக்கிடு!

›
மகளிர்க்கு மகளிர் தின வேண்டுகோள் இட ஒதிக்கிடு! பெண்களே ஒன்று கூடுங்கள் பேசியே முடிவைத் தேடுங்கள் ஆண்களை நம்பின் மோசமே அட...
8 comments:
Friday, March 10, 2017

சிதறுதேங்காய் ஆனதய்ய அண்ணாதிமுகா!

›
சிதறுதேங்காய் ஆனதய்ய அண்ணாதிமுகா-ஒன்று சேரவழி ஏதுமில்லை அண்ணாதிமுகா உதிறிபூவாய் போனதய்யா அண்ணாதிமுகா-பானை உடைந்தஓடா...
9 comments:
Wednesday, March 8, 2017

மகளிர் தின கவிதை!

›
ஏட்டளவில் சமஉரிமை மகளிர்க் கென்றே-சொல்லி ஏழாண்டாய் ஏமாற்றி வருதல் ஒன்றே நாட்டளவில் காணுகின்ற அவலம் இன்றே-நம்முடை நாடாளும் ...
5 comments:
Wednesday, March 1, 2017

பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்!

›
பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே...
3 comments:
Tuesday, February 28, 2017

பழைய பாடல்! இன்றும் பொருந்தும் !

›
பழைய பாடல்! இன்றும் பொருந்தும் ------------------------------------------------------- வானத்தை முட்டுவதா விலைவாசி யிங்கே – வாங்க ...
4 comments:
Friday, February 24, 2017

ஆளும் அரசு உடன் ஆவன செய்ய வேண்டியது அவசியம்

›
வருகின்ற எதிர்காலம்! குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திட ஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே ...
7 comments:
Wednesday, February 22, 2017

கவிதை மூன்றாம் முகநூல் வந்தன சான்றாம்

›
இன்றென் மனைவி பிறந்தநாளே-நெஞ்சில் என்றும் மறவா சிறந்தநாளே கன்றுமுட்ட சுரக்கும் பாலென-வாழ்ந்த காலம் முழுவதும் சேயென நன...
6 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.