புலவர் கவிதைகள்
Saturday, October 14, 2017

வேங்கடவனைப் போற்றும் பாடல்

›
   ஆதவன் எழுவான் அதிகாலை       ஆயர் பாடியில்  அதுவேளை     மாதவன்  குழலை  ஊதிடுவான்!       மாடுகள்  அனைத்தும்   கூடிடவே     ஒன்றாய்   கூட...
15 comments:
Friday, October 13, 2017

ஏதேதோ நடக்குது நாட்டுனிலே –முழுதும் எழுதிட முடியுமா பாட்டினிலே

›
ஏதேதோ   நடக்குது   நாட்டுனிலே –முழுதும்    எழுதிட   முடியுமா   பாட்டினிலே-நடக்கும் தீதேதோ   தெரியாது   வாழுகின்றோம்-போகும்    திசை...
5 comments:
Thursday, October 12, 2017

மாண்புமிகு முதல்வரே எண்ணிப் பாரீர்!

›
மாண்புமிகு முதல்வரே எண்ணிப் பாரீர்-இன்றே மனம்குமுறும் மக்கள்துயர் ஆய்ந்து காரீர்! மீண்டுமிங்கே விலைவாசி உயர்ந்து போக-மேலும் மின்சாரம...
7 comments:
Tuesday, October 10, 2017

படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில் பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே!

›
படியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில் பல்வேறு காட்சிகளும் ஆளயிங்கே! முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில் முடிவுபெறும் நாளும்வரும் ப...
5 comments:
Monday, October 9, 2017

ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம் ஊரை ஆளச் சென்றீர்கள்!

›
ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்    ஊரை ஆளச் சென்றீர்கள்! கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்    கேடே செய்வதாய் ஆனீர்கள்! நாட்டு  நடப்பைப் பாருங்...
10 comments:
Sunday, October 8, 2017

முகநூல் பதிவுகள்!

›
அண்ணா தி மு க தற்போது இரட்டை மாட்டு வண்டிபோல ஆகிவிட்டது புதிய ஓட்டுனர் வந்து விட்டார்! வண்டி இனி, எப்படி போகுமென பார்ப்போம் இன்று த...
6 comments:
Saturday, October 7, 2017

ஏழுமலை வாழும் இறைவா ! கோவிந்தா! –நானும் எழுது கின்றேன் குறைதீர பாவிந்தா!

›
ஏழுமலை வாழும் இறைவா ! கோவிந்தா! –நானும் எழுது கின்றேன் குறைதீர பாவிந்தா! வாழுகின்ற நாளெல்லாம் போற்றித் தானே-நானும் வணங்கிடுவேன் உம்ப...
17 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.