புலவர் கவிதைகள்
Friday, December 1, 2017

பட்டே அறிவது பட்டறிவு-எதையும் பகுத்து அறிவதும் பகுத்தறிவே

›
பட்டே அறிவது பட்டறிவு-எதையும்    பகுத்து அறிவதும் பகுத்தறிவே ! தொட்டால் நெருப்புச் சுடுமென்றே-குழந்தை   தொட்டு அறிவது  பட்டறிவு விட்ட...
7 comments:
Monday, November 27, 2017

தேர்தல் விளையாட்டும் நடைபெறும் கூத்துகளும்

›
நீயா நானா விளையாட்டே-தேர்தல் நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்-ஆயின் காயா பழமா விளையாட்டே-அந்தோ கண்கிறோ மிந்த தமிழ்நாட்டில்!-மேலும் தாய...
5 comments:
Friday, November 24, 2017

தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும் தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட

›
தங்கத்தால் ஆகாதச் செயலைக் கூட-வரும் தடைமுற்றும் தூளாகி விரைந்து ஓட சங்கத்தால் ஆகுமென முன்னோர் சாற்ற-அவையே சரியென்றே கொண்டதுடன...
4 comments:
Thursday, November 23, 2017

விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும் விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை!

›
விருந்துண்டு வாழ்கின்ற வயதா? இல்லை!-நாளும்     விட்டுவிட்டு வருகிறது! நோயின் தொல்லை! மருந்துண்டு வாழ்கின்ற வாழ்க்கை தானே!-ஆயின்     மன...
10 comments:
Wednesday, November 22, 2017

பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –ஆளுநர் பார்வையிடும் அதிகாரம்! அதுபோல் ஆகும்!

›
பழகிவிட்டால்  எல்லாமே  சரியாய்ப் போகும் – ஆளுநர்    பார்வையிடும் அதிகாரம்! அதுபோல்  ஆகும்! தொழுதுகெட்ட ஆட்சி-போல எதையும் தாங்கும்-ஏழை...
7 comments:
Monday, November 20, 2017

முகநூல் பதிவுகள்

›
யானை வரும் பின்னே! மணி ஓசை வரும் முன்னே! இது பழமொழி! அதுபோலத் தான் தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு நடக்கிறது ,இதிலே என்ன வியப்பு இருக்கிறது ஒ...
11 comments:
Friday, November 17, 2017

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்!

›
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்    உரிமைக்கு தீங்குயெனில் பொறுக்க வேண்டாம்! ஆதாரம் இல்லாமல் பேச   வேண்டாம்    அவதூறு செய்வாரின் உ...
6 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.