புலவர் கவிதைகள்
Friday, December 15, 2017

எதிலும் தெளிவே காணோம்!-விலை ஏற்றம் உயர்வே! நாணோம்!

›
போகப் போகத் தெரியும் –தாமரைப் பூவின் வாசம் புரியும் ஏகம் இந்தியா என்றே- நிலை, இருக்குமா ! இல்லையா !நன்றே! சோகம் தீரும் எ...
10 comments:
Monday, December 11, 2017

முகநூலில் வந்தன!

›
ஒக்கி’ புயலில் சிக்கி குமரி மாவட்டம், நீரோடி கிராமத்தில் மட்டும் 36 மீனவர்கள் இறந்துள்ளதாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. என்ற செய்தி அறிந்து ...
6 comments:
Friday, December 8, 2017

பத்தரைப் பொன்னே கவிப்பெண்ணே-தீராப் பழியும் வருமுன் வாயின்னே!

›
தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்  தொலையா இன்பம் தந்ததுவே  கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளைக்  கண்முன் காணா ஏக்கந்தான்  விளைந்தது மீண்டும...
9 comments:
Tuesday, December 5, 2017

எங்கே போனாய் நிம்மதியே-உனையே எண்ணிக் கலங்குது என்மதியே!

›
எங்கே போனாய் நிம்மதியே-உனையே     எண்ணிக் கலங்குது என்மதியே அங்கே இங்கே உனைத்தேடி-நானும்     அலைந்தும் மறைந்தாய் நீஓடி உழுது உண்ணும் ...
12 comments:
Sunday, December 3, 2017

அன்பின் இனிய வலையுலக உறவுகளே!

›
அன்பின் இனிய வலையுலக உறவுகளே!          வணக்கம் கணகில!    வயதால் மட்டுமே மூத்த வலைப்பதிவராகிய   நான் உங்கள் பார்வைக்கு பணிவன்போ...
22 comments:
Friday, December 1, 2017

பட்டே அறிவது பட்டறிவு-எதையும் பகுத்து அறிவதும் பகுத்தறிவே

›
பட்டே அறிவது பட்டறிவு-எதையும்    பகுத்து அறிவதும் பகுத்தறிவே ! தொட்டால் நெருப்புச் சுடுமென்றே-குழந்தை   தொட்டு அறிவது  பட்டறிவு விட்ட...
7 comments:
Monday, November 27, 2017

தேர்தல் விளையாட்டும் நடைபெறும் கூத்துகளும்

›
நீயா நானா விளையாட்டே-தேர்தல் நெருங்க நெருங்கத் தமிழ்நாட்டில்-ஆயின் காயா பழமா விளையாட்டே-அந்தோ கண்கிறோ மிந்த தமிழ்நாட்டில்!-மேலும் தாய...
5 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.