Thursday, January 4, 2018
பாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம் பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்
›
தலைவாரிப் பூச்சூடி தண்நிலவே முன்னால் தடுமாற என்னுள்ளம் தவித்திடுமே உன்னால் அலைமோதும் கரைபோல அணுவணுவாய் நெஞ்சம் அழிகின்ற நிலைதன்னைக...
8 comments:
Wednesday, January 3, 2018
நடுங்கும் குளிரில் வாடுகின்றேன்-கற்ற நற்றமிழ் போர்வையால் பாடுகின்றேன்
›
நடுங்கும் குளிரில் வாடுகின்றேன்-கற்ற நற்றமிழ் போர்வையால் பாடுகின்றேன் ஒடுங்கிட ஐம்பொறி வாடையிலே-மேலும் உடுத்திட கம்பளி ஆடையிலே ...
10 comments:
Tuesday, January 2, 2018
முகநூல் பதிவுகள்!
›
சொல்லுதல் யாருக்கும் எளிது ஆனால் சொல்லியவாறு செய்தல் மிகவும் அரிது சட்ட மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற இரசினி நாடாளுமன்ற தே...
8 comments:
Monday, January 1, 2018
ஆங்கிலப் பத்தாண்டே வருக-விரும்பி அழைக்கின்றோம் நன்மைகள் தருக!
›
ஆங்கிலப் பத்தாண்டே வருக-விரும்பி அழைக்கின்றோம் நன்மைகள் தருக ஏங்கிடும் ஏழைகள் வாழ-வளமை என்றுமே அவர்வாழ்வில் சூழ நீங்கிடச் ...
16 comments:
Thursday, December 28, 2017
கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர் கற்பனை வளமது கற்றிட வாரீர்!
›
கவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர் கற்பனை வளமது கற்றிட வாரீர்! புவிதனில் பலரும் படித்திட அவரே புலமைக்கும் நிகரென உண்டா? எவரே...
11 comments:
Sunday, December 24, 2017
சின்னத்தை வைத்துவெற்றி பெறுவோம் என்றே-எண்ணி செப்பியவர் வாயினிலே மண்ணாம் இன்றே
›
சின்னத்தை வைத்துவெற்றி பெறுவோம் என்றே-எண்ணி செப்பியவர் வாயினிலே மண்ணாம் இன்றே கன்னத்தில் கைவைத்து கவலைப் படவும்-அந்தோ கலங்கிட...
11 comments:
Friday, December 22, 2017
மேதினி திரளுமே அவரின் பின்னால்-நாளும் மேன்மேலும் வளருமே புகழும் தன்னால்!
›
ஏதிலார் குற்றத்தை ஆய்தல் போல -வாழ்வில் எவனொருவன் தன்குற்றம் ஆய்ந்து சால தீதிலா வாழ்வுதனை நடத்தல் நன்றாம்-அதுவே தி...
8 comments:
‹
›
Home
View web version