Monday, July 31, 2017

அரியது கேட்பின் எனதரும் உறவே





அரியது கேட்பின் எனதரும் உறவே
அரிது அரிது இன்றைய உலகில்
வாழ்தல் தானே மிகமிக அரிது
அதைவிட அரிது நேர்மைவாழ்வே
சூழ்நிலை அவனை விடுவதோ அரிது
அதைவிட அரிது சுயநலம் மறத்தல்
இவ்வண் வாழ்தல் எவ்வண் ஆகும்
இருப்பதே போதுமாய் எண்ணலோ அரிது

இன்னும் பலவே எழுதினேன்  சிலவே

புலவர் சா இராமாநுசம்

13 comments:

  1. வணக்கம்
    ஐயா

    மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் சுய நலம் மறப்பது நன்று...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன் -

    ReplyDelete
  2. //சூழ்நிலை அவனை விடுவதோ அரிது//

    இவ்வரிகள் மிகவும் அழகு ஐயா
    த,ம, காணவில்லை பிறகு.

    ReplyDelete
  3. அரியதை நாங்க அறிய தொடர்ந்து பதிவுங்கப்பா

    ReplyDelete
  4. #இன்னும் பலவே எழுதினேன்#
    அவைகளையும் ரசிக்க காத்திருக்கிறேன் அய்யா :)
    த ம 3

    ReplyDelete
  5. சூழ்நிலை அவனை விடுவதோ அரிது// மிகவும் உண்மையான வரிகள்!!!இன்னும் பல எழுதுங்கள் அவற்றையும் வாசித்து ரசித்திடக் காத்திருக்கிறோம் ஐயா...

    ReplyDelete
  6. அனுபவபூர்வமான வார்த்தைகள்.

    ReplyDelete
  7. பலவற்றில் சில. அருமை.

    தம 7 வது வாக்கு.

    ReplyDelete
  8. நன்று.

    த.ம. எட்டாம் வாக்கு.

    ReplyDelete
  9. நன்று தொடருங்கள்.

    ReplyDelete
  10. //இவ்வண் வாழ்தல் எவ்வண் ஆகும்// - என்னவென்று சொல்வது?

    ReplyDelete