Wednesday, February 26, 2014
நான், படித்த நாளில் வடித்த கவிதை- எண் 1
›
புலவர் கல்லூரியில் அகப்பொருள் இலக்கண வகுப்பில் தலைவி பிரிவிடை ஆற்றா நிலையில் வருந்தி எழுதியதாக நான், படித்த நாளில் வடித்த கவிதை- எண...
12 comments:
Saturday, February 22, 2014
என்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்
›
காரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை! தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...
7 comments:
Friday, February 21, 2014
பெண்ணே எரிந்து போனாயே-உயிர் பிரிந்து எங்கே போனாயோ
›
அன்று , மூவர் உயிர் காக்க தீக்குளித்து தன், உயிர் தியாகம் செய்த செங்கொடிக்கு அஞ்சலியாக எழுதிய கவிதை! பெண்ணே எரிந்து போனாயே-உயிர் ...
13 comments:
Thursday, February 20, 2014
தள்ளியே நாட்களை வைத்துள்ளார்-தூக்குத் தண்டனை இரத்தா செய்துள்ளார்!
›
மக்கள் எழுச்சி கண்டு நீதிமன்றம் எட்டு வாரம் தூக்குத் தண்டனையைத் தள்ளி வைத்தபோது போராட்டம் தொய்வின்றி தொடர எழுதியது! தள்ளியே நாட்களை ...
5 comments:
Wednesday, February 19, 2014
நீதி நிலைத்தது! மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்யப் பட்டது!
›
உறவுகளே ! நீதி நிலைத்தது ! மூவர் தூக்குத் தண்டனை இரத்து செய்யப் பட்டது ! 2011- இல் மூவரையும் தூக்கிலிட முயன்றபோது தம...
19 comments:
Tuesday, February 18, 2014
மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது மனமென்னும் நிலத்திலே போட்ட விதை!
›
மறவாது எழுதுங்கள் மரப்பில் கவிதை-அது மனமென்னும் நிலத்திலே போட்ட விதை! இறவாது எண்ணத்தில் கலந்தே விடும்-சொல்ல ...
21 comments:
Saturday, February 15, 2014
அன்றே சொன்னது இதுதானே -இன்று ஆனது! உண்மை அதுதானே!
›
அன்றே சொன்னது இதுதானே -இன்று ஆனது! உண்மை அதுதானே நன்றே எண்ணிப் பாருங்கள் -என்ன நடந்தது ஆய்ந்து கூறுங்கள் ---...
19 comments:
‹
›
Home
View web version