புலவர் கவிதைகள்
Thursday, November 24, 2016

அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!! இன்று???? பொருந்தும்!

›
அன்று, 2012-ல் மழைவர வேண்டி பாடிய பாடல்!!!! இன்று????  பொருந்தும் மழையே மழையே வாராயோ-நீரும் மன்னுயிர் வாழ்ந்திட தாராயோ? விழை...
7 comments:
Tuesday, November 22, 2016

தீர்த்துவிடு அவன்துயரை நாராயணா-உந்தன் திருவடியைப் போற்றுகிறோம் நாராயணா!

›
கார்திகைப் பிறந்துகூட நாராயணா- வானில் கார்மேகம் காணலியே நாராயணா நேர்த்திகடன் ஏதுமில்லை நாராயணா-கண்ணில் நீர்வடிந்து வ...
9 comments:
Monday, November 21, 2016

அடமழை பெய்யாது ஐப்பசி போகவும்-இயற்கை அன்னையே நீரின்றி இட்டபயிர் சாகவும்!

›
விடமுண்டு விவசாயி வேதனையால் மாளவும் விளைநிலம் எல்லாமே வெடிப்புகளே ஆளவும் இடமில்லை இவ்வுலகில் இனிவாழ என்றே ...
6 comments:
Wednesday, November 16, 2016

முகநூலில் முக்காலம்!

›
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்---வள்ளுவர் காலம் டைகட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் கைகட்டி ப...
7 comments:
Monday, November 14, 2016

முகநூல் பதிவுகள்!

›
தமிழக மக்களின் நலன் கருதி ,நம் முதல்வர் அவர்கள் மிகவும் கடுமையாக எதிர்த்து வந்த தீங்கான பல திட்டங்கள் ஒவ்வொன்றாக ஒப்புதல் பெற்று ...
14 comments:
Sunday, November 6, 2016

ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்!

›
ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்! நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்று ...
9 comments:
Saturday, October 29, 2016

உரிமைக்கே அறவழியில் போரும் இடுவோம் –இனியும் ஒன்றுபட வில்லையெனில் மேலும் கெடுவோம்!

›
காவேரிக்காக அறவழி போராட்டம்! ----------------------------------------------- உரிமைக்கே அறவழியில் போரும் இடுவோம் –இனியும் ஒன்றுபட...
12 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.