புலவர் கவிதைகள்
Saturday, September 23, 2017

இரட்டை ஆட்சியே நடக்கிறது –அதனால் இன்னலில் நாளும் கடக்கிறது

›
இரட்டை   ஆட்சியே   நடக்கிறது –அதனால்    இன்னலில்   நாளும்   கடக்கிறது விரட்ட வேண்டும்   இம்முறையை-இன்றேல்    விரைவில் தீரா நம்...
9 comments:
Friday, September 22, 2017

மழையே மழையே வாராயோ-எங்கள் மனம்குளிர் நல்மழைத் தாராயே

›
மழையே   மழையே வாராயோ-எங்கள்     மனம்குளிர் நல்மழைத் தாராயே அழையார் வீட்டுக்குப்   போகின்றாய்-நாங்கள்    அழைத்தும்   வராது ஏகின...
5 comments:
Thursday, September 21, 2017

இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம் ஏற்பட மனதில் தினமின்றே!

›
கொலையும் களவும் நாள்தோறும்-இங்கே     கொடிகட்டி பறந்திட ஊர்தோறும் தொலையும் செய்தி ஏடுகளும்-பெரும்    தொடர்ந்து தந்திட கேடுகளும் இ...
9 comments:
Wednesday, September 20, 2017

போதுமென்ற மனம் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே?

›
போதுமென்ற மனம் கொண்டே      புகலுமிங்கே யார் உண்டே? யாதும் ஊரே என்றிங்கே      எண்ணும் மனிதர் யாரிங்கே தீதே செய்யார் இவரென்றே   ...
12 comments:
Monday, September 18, 2017

முகநூல் பதிவுகள்

›
இராசவின் படுதோல்விக்கிப் பிறகாவது , பா ஜ க அரசு தமிழக மக்களின் மன்போக்கை அறிந்து தன்னை ,தன் போக்கை மாற்றி தமிழகத்திற்கு நல்லது செய்து...
9 comments:
Saturday, September 16, 2017

நீக்கினார் நீக்கினார் செய்தி ஒன்றே-இங்கே நிலையாக ஊடகங்கள் தரவும் இன்றே!

›
நீக்கினார் நீக்கினார் செய்தி ஒன்றே-இங்கே நிலையாக ஊடகங்கள் தரவும் இன்றே நோக்கினால் தலைதானே சற்றும் நன்றே-உள்ளம் நோகாத நிலைதானே வருதல் ...
8 comments:
Thursday, September 14, 2017

நாதியின்றி வாழ்பவர் நாட்டி லின்றே-நாளும் நடுத்தர குடும்பங்கள் பாவ மன்றோ

›
நாதியின்றி வாழ்பவர் நாட்டி லின்றே-நாளும் நடுத்தர குடும்பங்கள் பாவ மன்றோ வீதியிலே இறங்கிவர இயலா ரென்றே-இந்த வேதனையா? எண்ணுங்கள்...
9 comments:
‹
›
Home
View web version

என்னைப் பற்றி

Unknown
View my complete profile
Powered by Blogger.