Showing posts with label அனுபவம் சமூகம் வாழ்வியல். Show all posts
Showing posts with label அனுபவம் சமூகம் வாழ்வியல். Show all posts

Friday, December 5, 2014

வாழும் முறைப்படியே வாழ்ந்தாலே போதுமய்ய!



வாழும் முறைப்படியே வாழ்ந்தாலே போதுமய்ய!
சூழும் சுகம்தானே சொந்தமென!-ஏழுலகும்
போற்றிப் புகழ்ந்திடவே போகின்ற நாள்வரையில்
சாற்றித் தருமே அது!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...