Showing posts with label என்றோ எழுத நினைவில் நின்றன கவிதை புனைவு. Show all posts
Showing posts with label என்றோ எழுத நினைவில் நின்றன கவிதை புனைவு. Show all posts

Tuesday, August 8, 2017

என்றோ எழுதிய என்னுடைப் பாடலும்- படமென எண்ணத் திரையில் வந்தது ஓடலும்




என்றோ எழுதிய என்னுடைப் பாடலும்- படமென
எண்ணத் திரையில் வந்தது ஓடலும்
ஒன்றோ இரண்டோ உரைத்திட வந்தேன்-உறவுகள்
உவந்து படித்ததை உரைப்பதே! செந்தேன்!
நன்றோ அறியேன்! நவில்வது நீரே!—மேலும்
நல்லது கெட்டது சொல்வது யாரே
இன்றோ நாளையே தொடங்கிட அதனை-கண்டே
எழுதுவீர்! வணக்கம் முடித்தேன்! இதனை!


புலவர் சா இராமாநுசம

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...