Showing posts with label தைமகள் புத்தாண்டு ஈழத் தமிழர் துயரம் தீர்வு. Show all posts
Showing posts with label தைமகள் புத்தாண்டு ஈழத் தமிழர் துயரம் தீர்வு. Show all posts

Sunday, January 12, 2014

தைமகளே! தைமகளே! வருக! வருக!- ஈழத் தமிழர்களின் துயர்நீக்கித் தருக! தருக!





தைமகளே!  தைமகளே!  வருக! வருக!- ஈழத்
    தமிழர்களின் துயர்நீக்கித் தருக! தருக!
கையிகந்து  நாள்தோறும் தொல்லை  உற்றே-சிங்கள
    கயவர்களால் எண்ணில்லா துயரம்  பெற்றே!
செய்யவழி ஏதுமின்றி தமிழர் அங்கே!- உலகு
    செப்பினாலும் கேட்பதற்கு  நாதி  எங்கே!
உய்யவழி  செய்வாயா இந்த ஆண்டே –நம்பி
    உனைப்போற்றி ,ஏற்கின்றோம்  நாங்கள் ஈண்டே!

                                      புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...