கொண்டாட
மனமில்லை
-நம்
குலமகளாம் இசைப்பிரியா
துண்டாலே உடல்மூடி -சிங்கள
துரோகிகளும் இழுத்துவர
கண்டேனே! கண்டபின்பா! -மனம்
களித்திடுமா தீபாவளி!
சண்டாளன் ஆட்சியங்கே -குலைந்து
சாயும்நாள் ! தீபாவளி !
குலமகளாம் இசைப்பிரியா
துண்டாலே உடல்மூடி -சிங்கள
துரோகிகளும் இழுத்துவர
கண்டேனே! கண்டபின்பா! -மனம்
களித்திடுமா தீபாவளி!
சண்டாளன் ஆட்சியங்கே -குலைந்து
சாயும்நாள் ! தீபாவளி !
அரசாங்கம்
போடும்
திட்டமெல்லாம்
நடைமுறைப்
படுத்தும்
போது
முடிவில்
, மணமக்கள்
மீது
போடப்படும்
அட்சதைப்
போல
ஆகிவிடுகிறது!
எப்படியென்றால்,
விழாவுக்கு
வந்தவர்கள்
தம்
கையில்
தரப்
பட்ட
அட்சதையை
இருந்த
இடத்திலிருந்தே
போடுவதால்
அவர்களுக்கு
முன்னால்
இருப்பவர்
தலைமேல்
தான்
விழுமே
தவிர
மேடையை
அடைவதில்லை!
மேடையில்
உள்ளவர்
போடுவது
மட்டுமே
விழும்!
அதுபோல
, அரசு
போடும்
திட்டங்கள்
, பல
துறைகள்,
பல
அதிகரிகள்
என
அவர்தம்
கைகளில்
சிக்கி
பலனோ,
பணமோ,
சிதைந்து
, சுருங்கி
மக்களை அடைகிறது! அதனால் திட்டத்தின் முழுபலன் கிடைப்பதில்லை! -சொன்னவர், நேரு, சொன்ன இடம் , மக்களவை!
மக்களை அடைகிறது! அதனால் திட்டத்தின் முழுபலன் கிடைப்பதில்லை! -சொன்னவர், நேரு, சொன்ன இடம் , மக்களவை!
ஆலயம்
முழுவதும்
மிகவும்
ஒளிமயமாக
இருந்தாலும்
உள்ளே
சென்று
, கருவறையில்
ஆண்டவன்
முன்னால்
ஏற்றி வைக்கப்பட்டுள்ள குத்து விளக்கின் சுடரைக், காணும் போது தான் நமக்குப் பக்திப் பரவசம் உண்டாகிறது
ஏற்றி வைக்கப்பட்டுள்ள குத்து விளக்கின் சுடரைக், காணும் போது தான் நமக்குப் பக்திப் பரவசம் உண்டாகிறது
மனிதப்
பிறவியில்
எந்தவொரு
மனிதனுக்கும்
ஒழுக்கம்
தான்
வாழ்க்கையில்
மேலான
சிறப்பைத்
தருவதாகும்
அதனால்
தானே
வள்ளுவர்
பெருமானும்
, போனால்
திரும்பி
வராத உயிரைவிட ஒழக்கம் தான் விழுப்பம்(சிறப்பு) தருமென்றார்!
வராத உயிரைவிட ஒழக்கம் தான் விழுப்பம்(சிறப்பு) தருமென்றார்!
ஆனால், இன்று !? இப்படி! காணமுடிகிறதா!!!
புலவர் சா இராமாநுசம்

