Sunday, October 9, 2016

என்னதான் நடக்குது நாட்டினிலே –செய்தி ஏதேதோ வந்திட ஏட்டினிலே!



என்னதான் நடக்குது நாட்டினிலே –செய்தி
ஏதேதோ வந்திட ஏட்டினிலே
தன்னாலே வெளிவரும் தயங்காதே-முழுத்
தகவல் விரைவிலே மயங்காதே
முன்னாலே இருந்தவை மாறிடலாம்-உறவு
முறிந்ததாய் கட்சிகள் கூறிடலாம்
பின்னாலே நடப்பதை யாரறிவார்-கூட்டு
பிரிந்திட சேர்ந்திட தடமறிவார்
(என்னதான் நடக்குது)
 

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...