Wednesday, June 15, 2016

இருபத்து ஐந்தாண்டு ஓடின சிறையில் –தங்கள் இளமையை கழித்தனர் தனிமையாம் அறையில்!

இருபத்து ஐந்தாண்டு ஓடின சிறையில் –தங்கள்
இளமையை கழித்தனர் தனிமையாம் அறையில்
ஒருபத்து மாதமே சுமந்தநல் தாயே -சற்றும்
ஓயாமல் நொந்து புலம்பிட வாயே
தருமத்தில் வாழ்ந்தது நம்தமிழ் நாடே -இன்று
தலைகீழாய் ஆனது யார்செய்த கேடே
எழுவர்க்கு விடுதலை என்றுமே இல்லையோ?!-அன்னார்
இருக்கின்ற வரையிலே இறப்புதான் எல்லையோ?!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...