Monday, April 20, 2015

அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்!



அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்! கடந்த இருபது நாட்களாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு( இடையில் விசயா மருத்துவமனையில் ஏழுநாட்கள் அனுமதிக்கபட்டும் சற்று சுகமாக வீடு திரும்பினேன்)
இருந்தாலும் வீடு வந்த பிறகும் தொடர்ந்து பத்து நாட்கள்
நாளும் இரண்டுமுறை( நரம்பின் மூலம் ஊசி வழியாக) மருத்துவ உதவியாளர் வந்து சிகிச்சை அளித்தார்
தற்போது ஓரளவு நலம் பெற்று வருகிறேன்
வலையுலக நண்பர்களும், முகநூல் நண்பர்களும் என் பதிவுகளைக் காணாமலும் செய்தி தெரியாமலும் கவலையோடு
விசாரித்த சில அன்பு நண்பர்களுக்கு மிக்க நன்றி ! .


புலவர்   சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...