Sunday, October 9, 2016

என்னதான் நடக்குது நாட்டினிலே –செய்தி ஏதேதோ வந்திட ஏட்டினிலே!



என்னதான் நடக்குது நாட்டினிலே –செய்தி
ஏதேதோ வந்திட ஏட்டினிலே
தன்னாலே வெளிவரும் தயங்காதே-முழுத்
தகவல் விரைவிலே மயங்காதே
முன்னாலே இருந்தவை மாறிடலாம்-உறவு
முறிந்ததாய் கட்சிகள் கூறிடலாம்
பின்னாலே நடப்பதை யாரறிவார்-கூட்டு
பிரிந்திட சேர்ந்திட தடமறிவார்
(என்னதான் நடக்குது)
 

புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. இன்றைய நிலையை சொன்ன கவிதை.
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்!நன்றி!

      Delete
  2. எல்லாமே அரசியல் அவஸ்தைகள். இதில் எப்படி எதிர்பார்ப்பது விவஸ்தைகள்?!!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்!நன்றி!

      Delete
  3. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்ப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்!நன்றி!

      Delete
  4. நல்ல கேள்வி ஐயா இன்றைய நிலை
    த.ம.4

    ஐயா சில நேரங்களில் தங்களது தளம் திறக்க மறுக்கின்றது

    ReplyDelete
  5. தன்னாலே வெளிவரும் ஐயா.

    அருமையான நாட்டு நடப்பை விளக்கும் பாடல்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  6. கத்திரி முற்றினால் சந்தைக்கு வந்துதானே ஆகணும் :)

    ReplyDelete
  7. இன்றைய அரசியல் நிலைமையை அழகாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...