Monday, August 29, 2016

இந்தியா என்பதொரு நாடாம்-என்ற எண்ணத்தால் வந்ததே கேடாம்!

இந்தியா என்பதொரு நாடாம்-என்ற
எண்ணத்தால் வந்ததே கேடாம்
வந்திடும் நீரெல்லாம் முற்றும்-நதியில்
வாராது தடுத்திட சற்றும்
சிந்தனை செய்வது சரியா-நாளும்
செயல்பட முனைவது முறையா
நிந்தனை செய்வதா எம்மை-நாங்கள்
நீரின்றி சாவதா செம்மை!?


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...