Thursday, February 9, 2012

அன்பின் இனிய உறவுகளே!

    அன்பின் இனிய உறவுகளே!
                                                    வணக்கம்!
                இன்னும் பத்து நாட்களுக்கு மேல் நான்
                 புதிய கவிதைகளை எழுதி வெளியிடவோ
                உங்கள் வலைவழி வந்து படித்து மறுமொழி
                இடவோ இயலாத சூழ்நிலை என்பதை
                 அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் அவ்வப்போது
                மீள் பதிவாக சில பழைய கவிதைகள் என் வலைவழி
                 வரும்.

                              காரணம்

                                          வலையில் வந்தே அலையில்
                                                         மிதக்கும் கவிதைகள்
                என்ற என் நூல் வெளியீட்டு விழா நடக்கும் நாள்
                நெருங்கி விட்டதால், பல்வேறு பணிச்சுமைகளே
                ஆகும்
                                பழக்க மில்லாத பணி எனவே பல்வேறு
                 தொல்லைகள்!
                                      பொறுத்தருள்க!
                                                  நன்றி!

                                புலவர் சா இராமாநுசம்

42 comments :

  1. விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. விழா வெற்றிகரமாக நடக்கட்டும் என்று வாழ்த்துகின்றேன் புலவரே மீண்டும் புத்தம் புதிய சிந்தனைக்கவிதையுடன் வாருங்கள்.

    ReplyDelete
  3. கலக்கம் வேண்டாம் ஐயா..
    எடுத்த காரியத்தில் கவனம் நிறுத்தி
    அதில் வெற்றி கொண்டு
    வாகை சூடிய மன்னவனாய்
    உங்களை தரிசிக்க ஆவலோடு
    காத்திருக்கிறோம்..

    ReplyDelete
  4. எப்போது நீங்கள் வரினும் உங்களுக்காய் காத்திருப்போம். விழா நடைபெறும் நன்மாலையில் சந்திக்கிறேன். சிறப்பாய் விழா நடைபெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  5. விழா சிறக்க வாழ்த்துக்கள்.மீண்டும் உங்கள் கவிதைக்காக காத்திருக்கிறோம் ....

    ReplyDelete
  6. விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  7. விழா சிறக்க வேண்டுகிறேன் . மீண்டும் உங்கள் கவிதைக்காக காத்திருக்கிறோம் .

    ReplyDelete
  8. நல்ல விசயங்களுக்கு காத்திருப்பதில் சந்தோஷம்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்களோடு காத்திருக்கிறோம்.சந்தோஷமாய் உங்கள் விழா சிறக்கட்டும் ஐயா !

    ReplyDelete
  10. Ramani said...

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. தனிமரம் said...

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. மகேந்திரன் said...


    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. கணேஷ் said...

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. koodal bala said...


    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. ஸ்ரவாணி said...

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. sasikala said...


    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. dhanasekaran .S said

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. ஹேமா said...


    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. Rathnavel Natarajan said...

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ஜயா.
    அப்பறம் இன்று என் பிறந்த நாள் உங்களின் ஆசி வேண்டும் ஜயா

    ReplyDelete
  22. வணக்கம் ஐயா,நலமா?
    சில சூழல்களின் காரணமாக கடந்த சில நாட்கள் பதிவுலகப்பக்கம் வர முடியவில்லை.

    விழா சிறப்புடன் நிகழ்ந்தேற வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் ஜயா.

    ReplyDelete
  24. விழா சிறப்புற நடந்தேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  25. விழா சிறப்புற நடக்க வாழ்த்துகள்....

    ReplyDelete
  26. வணக்கம் ஐயா,
    தங்களின் நூல்வெளியீட்டு விழா இனிதாக இடம் பெற வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  27. விழா சிறப்புற நடைபெற என் வாழ்த்துக்கள். உடல்நலனையும் கவனித்துக்கொள்ளுங்கள் ஐயா.

    ReplyDelete
  28. விழா, சிறப்பாக, திருவிழாவாக அமைய வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
  29. K.s.s.Rajh said...

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. கோகுல் said...

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. காட்டான் said...

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. Kousalya said...

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. வெங்கட் நாகராஜ் said

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. நிரூபன் said...


    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. கவி அழகன் said...

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. கீதமஞ்சரி said...


    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  37. திண்டுக்கல் தனபாலன் said...

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  38. சி.பி.செந்தில்குமார் said...


    தங்கள் வாழ்த்துக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  39. விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.நிச்சயம் வர முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  40. விழா சிறக்க வாழ்த்துக்கள் அய்யா. எல்லாம் முடித்து வருக. பொறுத்திருக்கிறோம்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...