Tuesday, May 14, 2013

வருகையும் , நன்றி அறிவிப்பும் !


அன்பின் இனிய  உறவுகளே!
                காலை வணக்கம்!

                 முன்னரே, நான் குறிப்பிட்ட வாறு என்னுடைய  மலேசிய  சுற்றுப்  பயணத்தில் இலங்காவி, பினாங்கு,கோலாலம்பூர் ஆகிய  இடங்களைப்  பார்த்து விட்டு திரும்பி நேற்று இரவு சென்னை நலமுடன் வந்து  சேர்ந்தேன்.
                      என்னை வாழ்த்தி அனுப்பிய உங்களது அன்பும், ஆதரவுமே
என்  பயணத்தை எவ்வித  இடையூறுமின்றி நடை பெற துணை நின்றது
என்பதை  மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் என் நன்றி யினை காணிக்கை  ஆக்குகிறேன்

            பயண குறிப்புகளை  பின்னர்  எழுதுகிறேன்.

                                        புலவர் சா  இராமாநுசம்

18 comments :

  1. நல்லது ஐயா...
    பயண அனுபவங்களை கவிதைகளாகவே தாருங்கள்

    ReplyDelete
  2. காத்திருக்கிறோம் ஐயா... தொடருங்கள்...

    ReplyDelete
  3. மகிழ்ச்சி ஐயா ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  4. தங்களின் பயண அனுபவங்களை அறியவும், காணவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றோம் அய்யா. ஆத்மா அவர்கள் கூறியதுபோல், பயணமும் கவிதையாகவே அமையுமானால், அநேகமாக முதல் முயற்சியாக அமையும் என்றே எண்ணுகின்றேன் அய்யா. இதற்கு முன்னர் பயணக் கட்டுரைகளை கவிதை வடிவில் யாரும் எழுதியதாகத் தெரியவில்லை அய்யா. தங்களின் பயணக் கவிதைக்காகக் காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  5. நல்லது ஐயா

    ReplyDelete
  6. மகிழ்ச்சி. படிக்க காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  7. இனிய பயணத்திற்கு வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  8. மகிழ்வோடு காத்திருக்கின்றோம் ஐயா !

    ReplyDelete
  9. காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  10. புத்துணர்வோடு படைக்க இருக்கும் கவிதைகளை படிக்க ஆவலுடன் இருக்கிறேன்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...