Thursday, December 11, 2014

பட்டுவிடும் ஒற்றுமையே பார்!



விழியேதும் இல்லான் விருப்பம்தான் காண!
வழியேதும்  இல்லாத ஒன்றே !– மொழியென்றா!
திட்டமிட்டே செய்கின்றார்! தேவையில்லை !செத்தமொழி
பட்டுவிடும் ஒற்றுமையே பார்!

புலவர்  சா  இராமாநுசம்

8 comments :

  1. வணக்கம்
    ஐயா
    அழகு தமிழில் ஆயிரம் வார்த்தைகள் சொல்லும்
    கவி கண்டு மகிழ்ந்தேன் த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. செத்த மொழி நமக்கெதற்கு ஐயா
    என்றும் அழியா தமிழ் இருக்க

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...