Monday, June 22, 2015

இனிய உறவுகளே! வணக்கம்!


இனிய உறவுகளே! வணக்கம்!
நேற்று நான் எழுதியிருந்த பிறப்பு வாழ்வில் ஒருமுறைதான் என்ற கவிதையை புகழ்ந்து பாராட்டிய தோடு,அதனை மேலும் இசையமைத்துப் பாடி தன்னுடைய வலைத் தளத்திலும் வெளியிட்டுள்ள என் அன்பு சகோதரர் மரியாதைக்குரிய ,சுப்பு தாத்தா என்கின்ற பெயரோடு வலையுலகில் வலம் வரும் சூரிய சிவா
அவர்களுக்கு என் வணக்கத்த்தையும் வாழ்த்தையும் இங்கே தெரிவிப்பதோடு , அவர் பாடியுள்ள வலைத் தளத்தின் முகவரியையும் கீழே தந்துள்ளேன் விருப்ப முள்ளோர் கேட்டு மகிழ வேண்டுகிறேன்
www.vazhvuneri.blogspot.com

புலவர்  சா  இராமாநுசம்

32 comments :

  1. உற்சாக இளைஞர் சுதா!

    ReplyDelete
  2. வணக்கம் புலவர் ஐயா !

    பாடல் கேட்டேன் அருமை அருமை !

    தொடர வாழ்த்துக்கள்
    தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு

    ReplyDelete
  3. நானும் கேட்டு மகிழ்ந்தேன்
    என பாடல் ஒன்றும் அவரால்
    பாடப்பட்டிருக்கிறது எனச் சொல்லிக் கொள்வதில்
    மிக்க பெருமை அடைகிறேன்

    ReplyDelete
  4. நானும் கேட்டு மகிழ்ந்தேன்

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா

    இதோ சென்று கேட்டு மகிழ்கிறேன் த.ம 5

    -நன்ற-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. கேட்டேன் .ரசித்தேன்

    ReplyDelete
  7. பாடல் கேட்டேன் ஐயா
    தமிழ் மணம் முதலாவது

    ReplyDelete
  8. மிக்க மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. மிக்க மகிழ்ச்சி
    இதோ இணைப்பிற்குச் செல்கின்றேன் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  10. அவரது தளத்தில் சென்று கேட்டேன். மனதிற்கு இதமாக இருந்தது. நன்றி.

    ReplyDelete
  11. ஆஹா ,இன்னொரு பெரியவர் இசையும் சேர்த்தால் இனிமை கூடும் !

    ReplyDelete
  12. பாடல் அருமை சுப்புத்தாத்தாவின் குரலும் இனிமையாக இருக்கு வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  13. தங்கள் பாவிற்கு
    குரலும் இசையும் தந்த
    சுப்புத்தாத்தாவிற்கு நன்றி!

    ReplyDelete

  14. பாடலைக் கேட்டேன். நீங்கள் கவிதையில் வடித்ததை அவர் தன் குரலில் வடித்துவிட்டார்!

    ReplyDelete
  15. மரியாதைக்குரிய புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! உங்களது மரபுக் கவிதைகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.
    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப் பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (25.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 25ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/25.html

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...