Monday, June 30, 2014

அன்பின் இனிய உறவுகளே!



அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்! நலமா
கடந்த பத்து தினங்களுக்கு மேலாக இரத்தக் கொதிப்பு அதிகரித்து
சில நாட்கள் மருத்துவ மனையில் ஓய்வெடுக்க நேரிட்டதால் முகநூல்,வலை பக்கம் வரவோ பதிவுகளைப் படிக்கவோ இயலவில்லை
தற்போது, சற்று நலமே!


புலவர்   சா இராமாநுசம்

13 comments :

  1. தாங்கள் பூரண நலம் பெற விழைகிறேன்!

    ReplyDelete
  2. தாங்கள் பூரண நலம்பெற
    அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  3. மேலும் நலம் பெற வாழ்த்துகள் & பிரார்த்தனைகள்

    ReplyDelete
  4. உடல் நிலையினைக் கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா

    ReplyDelete
  5. உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா...

    ReplyDelete
  6. நலம் பெற வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  7. உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள். மாத்திரைகள், நல்ல ஓய்வு, முறையான சத்துள்ள உணவு மூலம் விரைவில் உடல் நலக்குறைவு சரியாகி விடும்.

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா.

    தங்களின் உடல் நிலை பூரண குணமடைய இறைவனை பிராத்திக்கொள்கிறேன் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. தாங்கள் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் ஐயா! நன்றாக ஓய்வு எடுங்கள் ஐயா! பிரார்த்திக்கின்றோம்!

    ReplyDelete
  10. உடல் நலம் பெற
    இறைவனை வேண்டுகிறேன்
    ஐயா!

    ReplyDelete
  11. அய்யா உடல்நலம் பேணவும்!

    ReplyDelete
  12. தங்களுக்காக ”ரங்கனிடம்” பிரார்த்தித்து கொள்கிறேன் ஐயா. உடல்நலனை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...