Saturday, August 2, 2014

அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்! ஒரு மகிழ்ச்சியான செய்தி!



அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்

ஒரு மகிழ்ச்சியான செய்தி!
நான் அடுத்த வாரம்(5-ஆம் தேதி) சீனாவில் , பெய்ஜிங் ,ஷங்காய், அடுத்து ஹாங்காங், மெக்காவ் போன்ற
இடங்களுக்குச் சுற்றுலா உங்கள் வாழ்த்தோடு செல்கிறேன்
என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்!

சுதந்திரத் திருநாளன்று அதிகாலை சென்னை வந்து விடுவேன்
அதன் பின்பே என் பதிவுகள் வழக்கம் போல் ,தொடரும்!

புலவர் சா இராமாநுசம்

18 comments :

  1. தங்களது பயணம் சிறக்க இறைவன் அருள் புரியட்டும் ஐயா.

    ReplyDelete
  2. சென்று வாருங்கள் ,புதிய இடங்களை கண்டுவாருங்கள் ,காத்திருக்கிறோம் !
    த ம 1

    ReplyDelete
  3. தங்கள் சுற்றுலாப் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.

    படியுங்கள் இணையுங்கள்
    தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
    http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா
    தங்களின் பயணம் இனிதாக அமையட்டும் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. சென்று வாருங்கள்! அனுபவங்களை அள்ளி வாருங்கள்!

    பதிவின் தலைப்பில் மகிச்சியான > மகிழ்ச்சியான என்று மாற்றவும்.

    த.ம.2

    ReplyDelete
  6. நல்லபடியாக சென்றுவாருங்கள் ஐயா. வந்தபின் தங்கள் பயண அனுபவங்களை எங்களோடு இனிதே பகிர்ந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  7. சீனப் பயணம் சிறக்கட்டும் ஐயா!. பயணக் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  8. பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  9. மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஐயா
    தங்களின் பயணம் சிறக்க இனிக்க வாழ்த்துக்கள் ஐயா
    தம 6

    ReplyDelete
  10. தங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்! ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...