Friday, March 27, 2015

நடக்கட்டும் !முழுயடைப்பு நாளை இங்கே-தமிழ் நாட்டினிலே ஓரணியாய் உணர்வும் பொங்க !



நடக்கட்டும் !முழுயடைப்பு நாளை இங்கே-தமிழ்
   நாட்டினிலே  ஓரணியாய்  உணர்வும்  பொங்க !
அடங்கட்டும்! எல்லாமே அசைதல் இன்றி- எங்கும்
   ஆலைமுதல்  சாலைவரை ஆளே யின்றி!
முடங்கட்டும் முழுதாக போக்கு  வரத்து-மக்கள்
   முன்வந்து பயணத்தை  செய்ய இரத்து!
தொடங்கட்டும் அறப்போரே ! நமதே! வெற்றி
    தொடரட்டும் ஒற்றுமையே என்றும் பெற்றி!

புலவர் சா இராமாநுசம்

22 comments :

  1. தொடங்கட்டும் அறப்போர். தாங்கள் சொல்வது போல அனைவரிடமும் ஒற்றுமை வேண்டும் ஐயா.

    ReplyDelete
  2. அன்புள்ள அய்யா,

    கிடைக்கட்டும் அறப்படைக்கு வெற்றிச் செய்தி - தமிழன்

       கிளர்ந்தாலே வீழ்ந்திடுவான் வீனர் படை!

    நன்றி.
    த.ம.1.

    ReplyDelete
  3. எதனை முறைதான் அவர்களுக்கு எடுத்து சொல்வது. அத்தனையும் வீணாய்தான் போனது. இந்தமுறையாவது நம் ஒற்றுமையை உணர்த்தி உண்மையை உணரவைப்போம்.
    த ம 3

    ReplyDelete
  4. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இதை விளங்காதோர் வாழ்வு பாழ்
    த.ம.4

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா
    மக்களின் எழுச்சி வெற்றியை நோக்கி நகரட்டும் த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. நடக்கட்டும் !முழுயடைப்பு நாளை இங்கே-தமிழ்
    நாட்டினிலே ஓரணியாய் உணர்வும் பொங்க !

    ReplyDelete
  7. மக்களின் எழுச்சி வெற்றி பெறட்டும்
    நன்றி ஐயா
    தம +1

    ReplyDelete
  8. வெற்றி பெறுவோம்...ஐயா....

    ReplyDelete
  9. அறப்போரின் அறமுறைக்கும் அருங்கவிதை
    தரமாய் தந்தீரே தரணியிலே!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  10. Not needed. If tamilnadu MP s meet Modiji with all party delegation, he will definitely solve this. We Tamils also must be listening to Karnataka demand. This bandth is a hardship to public. We must discourage

    ReplyDelete
  11. My nephew went to tiruvalaikudi for personal reason with family. Now he is unable to get local auto to come railway station, because local Tamil racist gundas threatened not to run anything. Now see the public suffering

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...