Sunday, December 20, 2015

மாண்பு மிகு முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!



அள்ளிக் கொடுத்தாலும் சரி செய்ய முடியாத பேரழிவு அடைந்துள்ள தமிழகத்திற்கு மத்திய அரசோ கிள்ளிக் கொடுப்பது நியாயமா!???
மாண்பு மிகு முதல்வர் கடிம் எழுதினால் மட்டும் போதுமா?
நேரில் போங்கள் இத்தனை எம்-பிக்களை உடன் அழைத்துக் கொண்டு
பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துங்கள்!

 புலவர்  சா  இரா மாநுசம்

15 comments :

  1. வெள்ளத்தில் மிதந்தவர்களை பார்க்க வரவில்லை...இதிலபோயி.....

    ReplyDelete
  2. இதென்ன தொகுதிப் பங்கீடா, நேரில் போய்ப் பேச? ஆஃப்டர் ஆல் ஏழைகளுக்கு திவாரணம்....

    ReplyDelete
  3. ஹஹஹ் ஐயா யாரிடம் போய் சொல்கின்றீர்கள் உங்கள் விண்ணப்பத்தை! 20 நாட்களுக்கு முன் சென்னையில் வெள்ளமா யார் சொன்னது??!!

    எல்லாரும் மறந்தே போய்விட்டார்களே!

    ReplyDelete
  4. நடக்குமா ? ஐயா நடந்தால் நலமே...
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  5. "மாண்பு மிகு முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!"
    நியாயமான நினைவூட்டல் புலவர் அய்யா!
    முதலில் தேசியப் பேரிடர் என்று அறிவிக்கச் செய்யுங்கள்
    வரிச் சலுகையோடு வர வேண்டிய நிதிகள் வந்து குவியும் வாய்ப்புகள் இருக்கிறது.
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  6. ஏழையின் சொல் அம்பலம் ஏறுமா :)

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...