அள்ளிக் கொடுத்தாலும் சரி செய்ய முடியாத பேரழிவு அடைந்துள்ள தமிழகத்திற்கு மத்திய அரசோ கிள்ளிக் கொடுப்பது நியாயமா!???
மாண்பு மிகு முதல்வர் கடிம் எழுதினால் மட்டும் போதுமா?
நேரில் போங்கள் இத்தனை எம்-பிக்களை உடன் அழைத்துக் கொண்டு
பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துங்கள்!
புலவர் சா இரா மாநுசம்

