Wednesday, March 9, 2016

வந்ததே தேர்தல் விளையாட்டே!


நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்க தமிழ்நாட்டில்
காயா பழமா விளையாட்டும்-அந்தோ
கண்டிட  இந்த தமிழ்நாட்டில்
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய் பிரிந்தாரும்
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளர்ந்து நாளும் களைகட்டும்

புலவர்  சா  இராமாநுசம்

15 comments :

  1. ஆஹா நண்பரே
    தேர்தலை கவிதையாய்
    படைத்தீரே ....
    அருமை நண்பரே....

    ReplyDelete
  2. ஆஹா நண்பரே
    தேர்தலை கவிதையாய்
    படைத்தீரே ....
    அருமை நண்பரே....

    ReplyDelete
  3. ஆனால் இந்த தேர்தல் விளையாட்டு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்குமே

    ReplyDelete
  4. நடைமுறை உண்மை ஐயா
    தமிழ் மணம் முதலாவது

    ReplyDelete
  5. அருமையான நிகழ கால உண்மையை எடுத்துச் சொன்னீர்கள். நன்றி அய்யா!

    ReplyDelete
  6. மிக்க நன்றி!

    ReplyDelete
  7. தேர்தல் விளையாட்டை தாங்கள் எதிர்கொள்ளும் விதம் அருமை. உங்களுடன் நாங்களும்.

    ReplyDelete
  8. சரிதான் ஐயா. நடைமுறையைச் சொல்லி விட்டீர்கள் கவிதையாய். நம் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒன்று....

    ReplyDelete
  9. தேர்தலில் சுலபமாய் வாக்களித்து விடலாம் போலிருக்கு ,தமிழ் மண வாக்களிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது :)

    ReplyDelete
  10. இனி தொடர் விளையாட்டுத்தான் ஐயா.பாவம் மக்கள்..

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...