Showing posts with label தேர்தலோ தேர்தல் கவிதை புனைவு. Show all posts
Showing posts with label தேர்தலோ தேர்தல் கவிதை புனைவு. Show all posts

Wednesday, March 9, 2016

வந்ததே தேர்தல் விளையாட்டே!


நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்க தமிழ்நாட்டில்
காயா பழமா விளையாட்டும்-அந்தோ
கண்டிட  இந்த தமிழ்நாட்டில்
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய் பிரிந்தாரும்
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளர்ந்து நாளும் களைகட்டும்

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...