Saturday, January 21, 2017

கொட்டும் மழையே என்றாலும்-கடும் குளிரைப் பனியே தந்தாலும்!


கொட்டும் மழையே என்றாலும்-கடும்
குளிரைப் பனியே தந்தாலும்
திட்டம் தீட்டிப் அறப்போரை-மேலும்
தீவிரம் ஆக்கும் மறவோரே
இட்டம் பேல நடவாமல்-அறத்தின்
எல்லை தான்னைக் கடக்காமல்
கட்டுப் பாடய் நடக்கின்றீர்!-கடமை
கண்ணியம் பேணிக் காக்கின்றீர்


புலவர் சா இராமாநுசம்

6 comments :

  1. கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுக்கு இலக்கணமாய் திகழும் இவர்களை எவ்வளவு போற்றினாலும் தகும் !

    ReplyDelete
  2. தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்குமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

    ReplyDelete
  3. இந்த ஒற்றுமை எதையும் வெல்லும் சக்தியை கொடுக்கும்...

    ReplyDelete
  4. கண்ணியம் காக்கும் மாணவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்

    ReplyDelete
  5. சில சிக்கல்கள் ஆரம்பித்திருக்கிறது... எங்கே முடியும் என்று பார்க்கலாம்....

    ReplyDelete
  6. இப்படியே தொடருமா. பாதை மாறாமலிருக்குமா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...