Saturday, June 3, 2017

கவிக்கோ மறைவு! இரங்கல்பா!



எதிர்பாரா செய்தியது துடிக்க ஒன்றே-காலை
எழுந்தவுடன் இதயத்தை தாக்க இன்றே
கதிர்போல நேற்றுவரை ஒளியும் தந்தார்-ஏனோ
கவிக்கோ தன்னுடைய உயிரை ஈந்தார்
உதிரிப்பூ அல்லயவர்! கவிதை உலகில்-தமிழ்
உள்ளவரை மறையாது! புகழும் அலகில்


கபுலவர் சா இராமாநுசம்

9 comments :

  1. எமது அஞ்சலிகளும் ஐயா...

    ReplyDelete
  2. அன்னாருக்கு அஞ்சலிகள்

    ReplyDelete
  3. தமிழுலகிற்குப் பேரிழப்பு ஐயா
    ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete
  4. எனது அஞ்சலிப்பா

    ReplyDelete
  5. நம்மைவிட்டு மறைந்த கவிக்கோ அவர்கட்கு அஞ்சலிகள்!

    ReplyDelete
  6. தமிழ் தென்றலுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் :)

    ReplyDelete
  7. எனது அஞ்சலியும் அவருக்கு, அவர் குடும்பத்துக்கு அமைதிக்காக பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  8. உங்கள் அஞ்சலியுடன் எங்கள் அஞ்சலியும் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...