Tuesday, February 20, 2018

எதையும் சொல்லிப் பயனில்லை!

 

எதையும் சொல்லிப் பயனில்லை
யாரையும் நொந்தும் பயனில்லை
கதையிலும் காணாத் திருப்பங்கள்
கண்டிட மக்கள் விருப்பங்கள்
புகையும் எரிமலை போன்றதுவே
பொங்கிடக் காண்பீர் தோன்றதுவே
பகையும் தீர்ப்பர் ஒருநாளே
பாரீர் விரைவிலத் திருநாளே


புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. எனக்கும் எதுபற்றிய கவிதை எனப் புரியவே இல்லை:)

    ReplyDelete
  2. திருநாள் விரைவில் வரட்டும் ஐயா

    ReplyDelete
  3. https://www.writersatheesh.com/2021/06/blog-post.html - பறவையினங்களின் தமிழ் பெயர்கள் - பயன்படுத்திக் கொள்ளுங்கள்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...