Friday, June 3, 2011

நீதித் தேவதை

நீதித் தேவதை எங்கே எங்கே-பெரும்
நிதிதனைப் பெற்றோர் வாழ்வதும் அங்கே
வீதித் தேவனை வணங்கிடும் ஏழை-இன்று
வீழ்வான் அந்தோ பணமில் பேழை
சாதித் தேவனும் அங்கே உண்டே-ஏன்
சமயத் தேவனும் வருதல் உண்டே
ஆதியும் அந்தமும் காணும் உருவம்-என
ஆனதே தேவதை நீதியே அருவம்

புலவர் சா இராமாநுசம்

No comments :

Post a Comment

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...