Thursday, October 23, 2014

நன்றி! நன்றி! தமிழ்மணத்திற்கு!



உறவுகளே!
வலைப் பதிவுகளை திரட்டித் தருவதில் முதன்மையாக விளங்கும் தமிழ்மணம் திரட்டியில், கடந்த சில நாட்களாக ஆபாசமான தலைப்புகளில் பதிவுகள் வருவதைக் கண்டு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க அதனை மிகவும் பெருந்தன்மையோ ஏற்றுக்
கொண்டு, அப்பதிவுகளை நீக்கி வருத்தம் தெரிவித்துள்ளது கண்டு
தமிழ்மண நிர்வாகிகளை பாராட்டி , நன்றியோடு வணங்கி வாழ்த்தினைத் தெரிவித்தும் கொள்கிறோம்!

புலவர்  சா  இராமாநுசம்

7 comments :

  1. பலருடைய வேண்டுகோளை ஏற்று தமிழ் மண நிர்வாகம் ஆபாசப் பதிவுகளை நீக்கியது மகிழ்ச்சி தருகிறது ஐயா! ஆனால் தமிழ் மண இணைப்புக்கான 125 க்கும் மேற்பட்ட புதிய கோரிக்கைகளை மூன்று மாதங்களாக கிடப்பில் வைத்துள்ளதன் காரணம் தெரியவில்லை

    ReplyDelete

  2. தமிழ் மணத்திற்கு நன்றி சொல்வதில் புலவர் அய்யாவோடு நானும் இணைந்து கொள்கிறேன். தமிழ் மணத்திற்கு நன்றி!
    த.ம.2

    ReplyDelete
  3. தமிழ் மணத்திற்கு நன்றி சொல்வோம்
    பாராட்டுவோம்
    திரு முரளிதரன் ஐயா அவர்களின் கோரிக்கையினையும் நம் கோரிக்கையாக ,தமிழ் மணம் முன் வைப்போம்
    நன்றி ஐயா

    ReplyDelete
  4. வேண்டுதல் பலித்தது வேங்கடவா!
    புலவர் இராமாநுசம் அய்யாவோடு
    உலகளந்த நம்பியின் முயற்சியையும்
    நாம் பாராட்டுவோம். நன்றி தமிழ் மணம்.
    புதுவை வேலு

    ReplyDelete
  5. தங்களோடு இணைந்து நானும் தமிழ்மணத்திற்கு நன்றி சொல்கிறேன்.

    ReplyDelete
  6. தமிழ்மணத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...