Wednesday, November 26, 2014

அம்மா! அறுக்கும் அது !



நாள்காட்டி தானெடுத்தோர் நாளைக் கிழிப்பதுவும்
தாளென்று எண்ணாதீர்! தப்பாகும்! –வாளாகி,
நம்வாழ்வில்! நாளொன்று போனதென நாமறிய
அம்மா! அறுக்கும் அது

புலவர்  சா  இராமாநுசம்

11 comments :

  1. சிறப்பு... சத்தியமான வாக்கு ஐயா... :) _/\_

    ReplyDelete
  2. ஆமாம் ஐயா.. நாளொன்று போனது என்பதையே காட்டுகிறது.

    ReplyDelete
  3. நல்ல கருத்துள்ள வெண்பா! அருமை!

    ReplyDelete
  4. நாலு நாள் தாளை ஒரே தடவையில் கிழிக்கும் சுறு சுறுப்பான ஆட்களும் இருக்கிறார்களே ,அய்யா !
    த ம 1

    ReplyDelete
  5. அருமையான கருத்துள்ள பா ஐயா!

    ReplyDelete
  6. நாளொன்று போகிறது...... ம்... உண்மை தான் புலவர் ஐயா.

    அருமை.
    த.ம. 3

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...