Saturday, November 22, 2014

கண்ணிலொரு கோளாறே !காட்ட மருத்துவரும்



கண்ணிலொரு கோளாறே !காட்ட மருத்துவரும்
எண்ணிலொரு வாரம்தான் ஓய்வெடுக்க –சொன்னார்
ஆகவே,அருள்கூர்ந்து, அன்பரே என்துன்பம்
போகவே வேண்டுவ ! விரைந்து.

புலவர்  சா  இராமாநுசம்

19 comments :

  1. நலமுடன் திரும்ப இறைவனை வேண்டுகிறேன் ஐயா.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    நலமுடன் திரும்ப இறைவன் அருள் புரிவான்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சீக்கிரமே நலமடைய எங்கள் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  4. விரைவில் நலம் பெற இறையருளைப் பரவுகின்றேன்.

    ReplyDelete
  5. இந்த சோதனையும் கடந்து போகும் !
    த ம 2

    ReplyDelete
  6. தாங்க்ல் விரைவில் குணமடைய எங்கள் பிரார்த்தனைகள்

    ReplyDelete
  7. விரைவில் நலமுற நானும் வேண்டுகிறேன் ஐயா!

    ReplyDelete
  8. விரைவில் சரியாகி விடும் ஐயா...

    ReplyDelete
  9. ஒய்வெடுங்கள் அய்யா

    ReplyDelete
  10. உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...
    நல்லா ஓய்வெடுங்கள்...

    ReplyDelete
  11. அப்பா உங்கள் சிரமங்கள் குறைந்து ஆரோக்கியமாய் இருந்து பதிவுகள் தொடர்ந்திட அன்பு பிரார்த்தனைகள்.

    தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..

    இணைப்பு: http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_24.html

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...